முக்கடல் சங்கமத்தில்குமரி கலைவிழா_2025
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் இன்று மாலை (மே_28) தொடங்கிய குமரி கலைவிழா இன்று மாலை தொடங்கியது. பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் குத்துவிளக்கை ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த கலை விழா இன்று தொடங்கி எதிர் வரும் ஜீன் திங்கள் 1_ம்…
விஷால் சுவாமி தோப்புஅய்யா பதியில் தரிசனம்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த நடிகர் விஷால் நேற்று காலை சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் சாமி தரிசனம் செய்ய வந்தார்.…
பிரகதாம்பாள் திருக்கோவில் தேரோட்ட நிகழ்ச்சி..,
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூர் அருள்மிகு உத்தமநாதர் சாமி உடனுறை பிரகதாம்பாள் திருக்கோவில் சோழர் காலத்து மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவில் 11 ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.…
ஆக்கிரமிப்பு அகற்றிய ஆத்திரத்தில் கொலை முயற்சி!
மதுரை காளவாசல் பெத்தானியபுரம் ஆசைதம்பி தெரு என்னும் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவரும் சதிஸ்குமார் என்ற கூலித்தொழிலாளி அவரது வீட்டிற்கு செல்லும் பாதையில் தனிநபர் இடத்தில் வசந்த முத்து மாரியம்மன் என்ற பெயரில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக தனது வீட்டிற்கு செல்வதற்கான…
ஆர் எஸ் எஸ்ஒதுக்கீடை ரத்து செய்ய ஜெபசிங் வலியுறுத்தல்.
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் சைனிக் பள்ளிகள் பொது – தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் 70 சதவிதம் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தொடர்புடைய அமைப்புகளுக்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட உள்ளன. இந்த அமைப்புகள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து கணிசமான…
மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா..,
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 11-ந் தேதி கம்பம் வழங்கல் மற்றும் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 16-ந்…
விமான நிலையத்தில் பரபரப்பு..,
சிங்கப்பூர்-சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க, 200 அடி உயரத்தில் தாழ்வாக பறந்தது, திடீரென மீண்டும் உயிரே எழும்பி, வானில் 3,500 அடி உயரம் சென்று, வானில் வட்டமடித்து பறந்து விட்டு, சுமார் 20 நிமிடங்கள் கழித்து, சென்னையில்…
“கவின்ஸ் சியர்ஸ் ட்ராபிக் ஹீரோ” நிகழ்ச்சி..,
சென்னை போக்குவரத்து காவலர்களின் சேவையை பாராட்டும் வகையில் கவின்கேர் நிறுவனம் “கவின்ஸ் சியர்ஸ் ட்ராபிக் ஹீரோ” என்னும் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. சென்னை ஐடிசி போலீஸ் ஜங்ஷனில், கடும் வெயிலையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பரபரப்பான தலைநகரின் போக்குவரத்தை சீராகவும் பாதுகாப்பாகவும்…
விசிக அலுவலகத்தை திறந்து வைத்த திருமாவளவன்..,
குளித்தலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தினை கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் திறந்து வைத்தார் கரூர் மாவட்டம் குளித்தலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தினை இன்று குளிச்சலைப் பகுதியில் பல்வேறு…
27 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்..,
தாம்பரம் காவல் ஆணையரகத்தில், 27 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், 5 பேர், உதவி ஆய்வாளராக இருந்து, ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்கள் ஆவர். தாம்பரம் காவல் ஆணையரகத்தில், 3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் தொடர் புகார் வரும் காவல்…










