• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • கூலி உயர்வு கோரி உண்ணாவிரத போராட்டம்..,

கூலி உயர்வு கோரி உண்ணாவிரத போராட்டம்..,

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம்-600க்கும் மேற்பட்ட OE மில்கள் மூடப்பட்டன. உற்பத்தி நிறுத்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு 32…

குறுந்தொகைப் பாடல் 55

மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்பொங்குபிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக்கையற வந்த தைவரல் ஊதையொடுஇன்னா உறையுட் டாகும்சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே. பாடியவர்: நெய்தற் கார்க்கியர். பாடலின் பின்னணி:களவொழுக்கம் நீடிப்பதைத் தலைவி விரும்பவில்லை. அவள் விரைவில் தலைவனைத் திருமணம் செய்துகொள்ளவிரும்புகிறாள். திருமணத்திற்கான முயற்சிகளைத்…

பொது அறிவு வினா விடை

1) குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி வளர்கிறது. 2) நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். 3) பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன. 4) கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு…

குறள் 775:

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.பொருள் (மு.வ):பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

பெரம்பலூர் பூலாம்பாடி அருகே பிரம்மாண்டமாக நடந்த ஜல்லிக்கட்டு விழா

பெரம்பலூர் பூலாம்பாடி அருகே பிரம்மாண்டமாக நடந்த ஜல்லிக்கட்டு விழா

இன்று ஏப்ரல் 15 : உலக கலை தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி உலக கலை தினம் நுண்கலைகளை கொண்டாடுகிறது மற்றும் உலகம் முழுவதும் படைப்பாற்றல் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது. மனிதர்கள் தங்கள் படைப்புத் திறன்களையும் கற்பனைத் திறனையும் பயன்படுத்தி காட்சி வடிவத்தில் ஏதாவது ஒன்றை உருவாக்கினால்,…

விருதுநகருக்கு இப்போது கலை இலக்கிய பொற்காலம்..,

விருதுநகர் மாவட்டத்திற்கு இப்போது கலை இலக்கிய பொற்காலம். காரணம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அர்ப்பணிப்பு மிக்க இலக்கியப் பணி. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அன்னல்பட்டி கிராமத்திற்கு தவறாமல் வந்து விட்ட அவரது ஈடுபாடு. அதை விட ரசனையான ஒரு…

திருமயம் அருகே மாட்டுவண்டி எல்லை பந்தயம்

பிரபுதேவா நடிப்பில் “எங் மங் சங்”..,

பிரபுதேவா – லட்சுமி மேனன் நடித்துள்ள ” எங் மங் சங் ” கோடை கொண்டாட்டமாக வரவிருக்கிறது. வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கி வருகிறது. ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பல திறமையான இயக்குனர்களையும், நடிகர், நடிகைகளையும்…

திண்டுக்கல் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு

திண்டுக்கல் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு