யாழிசை வெண்பா 123 நாடுகளின் பெயர்களை ஒப்புவித்து சாதனை..,
புதுக்கோட்டை திலகர் திடலில் குருகுலம் தனியார் நர்சரி பள்ளி எல்கேஜி மாணவி யாழிசை வெண்பா 123 நாடுகளின் பெயரை கொடிகளை அடையாளம் கண்டு வரிசையாக ஒப்புவித்தார். முன்னதாக இந்த சாதனையை லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது. இந்த…
பல்லடத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் பாதிப்பு….
பல்லடத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று மாலை முதல் அதிக காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று பெய்த கனமழையால் பல்லடம்…
ஸ்ரீ நார்த்தாமலை முத்துமாரியம்மன் தேர் திருவிழா..,
புதுக்கோட்டை ஸ்ரீ நார்த்தாமலை முத்துமாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட இருசக்கர வாகன பணிமனை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 32ம் ஆண்டு தண்ணீர் பந்தல் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அருள்மிகு ஸ்ரீ நார்த்தாமலை முத்துமாரியம்மன் திருவுருவசிலைக்கு…
அமைச்சர் நேருவின் தம்பி மணிவண்ணன் வீட்டில் அமலாக்க துறை சோதனை!!!
கோவை, மசக்காளிபாளையம் அமைச்சர் நேருவின் தம்பி மணிவண்ணன் வீட்டில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சென்னையில் தி.மு.க அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மற்றும் டி.வி.எச் கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரர் ரவிச்சந்திரன் மற்றும் நேருவின் மகன் அருண்…
பழனியில் கஞ்சா விற்பனை மூன்று இளைஞர்கள் கைது..,
திண்டுக்கல் மாவட்டம் பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஜெயன் உத்தரவின் பேரில் பழனி நகர போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது பழனி உழவர் சந்தை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக வந்த தகவலின் பேரில் அங்கு…
விசிக சார்பில், கட்சி அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம்
உசிலம்பட்டியில் விசிக சார்பில் கட்சி அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் இரண்டு தொகுதிகளில் தனி சின்னமான பானை சின்னத்தில் வெற்றி பெற்று மாநில அங்கீகாரம் பெற்றதையடுத்து…
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய 4வயது சியா
பழனியில் நான்கு வயது பெண்குழந்தை கணிதம் குறித்த கேள்விக்கு, அசாத்தியமாக பதில் அளிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வசித்துவருபவர் சிவசுப்ரமணி. ஐடி ஊழியரான சிவசுப்ரமணியின் மனைவி சிந்துஜா தமிழ்நாடு மாநில ஒலிம்பியாட் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர்களுக்கு நான்கு…
தேங்கியிருந்த மழை நீரில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..,
மதுரை விளாங்குடி பகுதியில் சேர்ந்தவர் ராஜேஷ் 60 நேற்று இரவு செல்லூர் பகுதியில் இருந்து விளாங்குடிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெய்த கன மழையின் காரணமாக தீக்கதிர் வைகை ஆற்று மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கி உயிரிழந்தார்.…
தாம்பரம் காமராஜர் நெடுஞ்சாலையில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா
தாம்பரம் காமராஜர் நெடுஞ்சாலையில், PP நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா சங்கத்தின் தலைவர் மகேந்திர பூபதி தலைமையில் நடைபெற்றது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் பீர்க்கன்காரணை பெருங்களத்தூர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில், தண்ணீர் பந்தல்…
“விருது வழங்கும் விழா”
“விருது வழங்கும் விழா” மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் தமிழ்நாடு ஹோட்டல் சங்க தலைவரும், தொழிலதிபரும், நடிகருமான டெம்பிள் சிட்டி குமார் தலைமையிலும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மா.மலர்முருகன் முன்னிலையிலும் திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், நடிகருமான முருங்கைக்காய் ஸ்பெஷல் பாக்யராஜ்…




