மக்கள் நீதி மைய 8-ம் ஆண்டு விழா
மதுரை மக்கள் நீதிமய்யத்தின் 8ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மதுரை வடக்கு தொகுதி நிர்வாகி சமுகசேவகர் அண்ணாநகர் கமல் முத்துராமன் பிறந்தநாள் விழா மற்றும் மாற்றம் தேடி அறக்கட்டளை சார்பாக சமுகதானி விருது வழங்கும் நிகழ்ச்சி மண்டலச் செயலாளர் அழகர்,…
வக்ப் வாரிய திருத்த சட்டம் – ஒன்றிய பாஜக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி கடும் கண்டனம் !
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வக்ப் வாரிய திருத்த சட்டம் குறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.., ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்ப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக – அதிமுக, காங்கிரஸ்…
காதலை மண் மணத்தோடு சொல்லும் “கிறிஸ்டினா கதிர்வேலன்”
ஶ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி பேனரில் கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்குகிறார். துர்கா தேவி பாண்டியன் இதன் இணைத் தயாரிப்பாளர் ஆவார். கும்பகோணம்…
பகவதி கொட்டாரம் திருக்கோயிலில் ரூ.10 லட்சம் செலவில் திருப்பணிகள்
குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்திற்கு உட்பட தோவாளை அருள்மிகு பகவதி கொட்டாரம் திருக்கோயிலில் திருக்கோயில் நிதி ரூ. 10 லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெறுகிறது. இதற்கான துவக்க விழா, இன்று காலை(ஏப்ரல்_7) 9.30 மணி அளவில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு…
மதுபோதையில் சாலையை கடக்க முயன்ற மூவரில், ஒருவர் உயிரிழப்பு
தாம்பரம் அருகே மதுபோதையில் அதிவேகமாக வந்த மூவர். பேருந்து வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற போது தூக்கி வீசப்பட்டதில் ஆட்டோ ஓட்டுநரான முருகன் (31) உயிரிழப்பு. உடன் சென்ற சுரேந்தர், சஞ்சய் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம். நேற்று…
சொகுசு இருசக்கர வாகனத்தில் சன் ரூஃப் பொருத்தி அசத்தல் !!!
கோவை பேரூர் பகுதியைச் சேர்ந்த சசி என்ற இளைஞரின் தனது சொகுசு இருசக்கர வாகனத்தில் சன் ரூஃப் பொருத்தி அசத்தி உள்ளார். கோவை மாவட்டம், பேரூர் பகுதியைச் சேர்ந்த சசி என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சன் ரூஃப் பொருத்தி…
மூலவர் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது..,
வரும் ஜூன் மாதம் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு வரும் பம் தேதி பாலா லயம் நடைபெற உள்ளது.பாலாலய தொடக்க நிகழ்ச்சியாக நாளை மாலை 6 மணிக்கு சிறப்பு…
தாது மணல் முறைகேடு வழக்கில் 21 பேர் மீது வழக்குப் பதிவு
தாது மணல் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் வைகுண்டராஜன் உள்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பல ஆண்டுகளாக விதிகளுக்குப் புறம்பாக தாது மணல் அள்ளப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன.…
ஏர் இந்தியா விமானம்,திடீர் இயந்திரக் கோளாறு..,
சென்னையில் இருந்து இலங்கைக்கு 154 பேருடன் புறப்பட்ட, ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக, விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. அதன்பின்பு இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டு, விமானம் சுமார் 2…
தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு
தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…




