புலியை உயிருடன் பிடிக்க வனத்துறை எடுத்த முயற்சி தோல்வி
குடியிருப்பு பகுதியில் நுழைந்த புலி துப்பாக்கி மூலம் மயக்க ஊசியால் சுட்ட போது உயிரிழந்தது. தமிழக எல்லை குமுளி அருகே வண்டிப்பெரியாறு அர்னக்கல் குடியிருப்பு பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய புலியை உயிருடன் பிடிக்க…
செவல்பட்டி சாலை சீரமைக்க கோரிக்கை
லட்சியமா ஒருக் இருந்து செவில்பட்டி செல்லும் தார்சாலை சீரமைக்க கோரிக்கைஆ லட்சுமிபுரம் ஊராட்சி ஆ லட்சுமிபுரம் கிராமத்தில் ( ஆலங்குளம் முதல் செவல்பட்டி குகன் பாறை) வரை உள்ள சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது இந்த சாலை மாநில நெடுஞ்சாலையா…
சிவகாசி பகுதியில் ஒரு மணிநேரம் பலத்த மழை
சிவகாசி பகுதியில் பலத்த மழை விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சித்துராஜபுரம், விஸ்வநத்தம் ,திருத்தங்கல், ஆமத்தூர், செங்கமலநாச்சியார்புரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து ஒரு மணிநேரம் மழை பெய்ததால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது .மேலும்…
பாஜக கையெழுத்து இயக்கம்.
பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் மேற்கு மாவட்டம் வெம்பக்கோட்டை மேற்கு மண்டல் சார்பாக மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி வெம்பக்கோட்டை ஒன்றியம் அப்பாய நாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த மேலாண்மறை நாடு பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர்…
பி. எஸ். ஆர். பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்
சிவகாசி அருகே உள்ள பி. எஸ். ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் ஐ இ இஇ மெட்ராஸ் பிரிவு இணைந்து பொறியியல் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி .எஸ். ஆர்.…
டாஸ்மார்க் கடையை முற்றுகையிட்டு மு.க ஸ்டாலின் ,செந்தில் பாலாஜி உருவப்படங்களை எரித்ததால் பரபரப்பு..
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மார்க் கடையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டு மு.க ஸ்டாலின் ,செந்தில் பாலாஜி உருவப்படங்களை எரித்ததால் பரபரப்பு. நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது* டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் சென்னையில் உள்ள டாஸ்மாக்…
சொத்துக்களை அபகரிக்க கள்ளக்காதலனின் மகனை கடத்தி கொலை முயற்சி
பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிப்பதற்காக வாலிபரை கடத்திச் சென்று பெண் ஒருவர் கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுளளது. கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவரது மகன் ஆகாஷ் தீப்…
கோட்டாச்சியர் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்
உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலின் சீர்திருத்தங்கள் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சியினர் தற்போது இருந்தே துவங்கியுள்ள சூழலில், அரசு அலுவலர்களும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தீவரப்படுத்தியுள்ளனர். இதன்…
குமரி நீர் நிலைகள் சதுப்பு நில பகுதிகளைதேடி வரும் வெளி நாட்டு பறவைகள்
நடப்பு ஆண்டான 2025_ம் ஆண்டிற்க்கானபறவைகள் கணக்கெடுப்பு பணி நமது குமரி மாவட்டத்திலும் மார்ச் 09 மற்றும் 16 -ம் தேதி மாலை வரை நடைபெற்றன. பறவைகள் கணக்கெடுப்பு குறித்து குமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் பிரசாந்த் I.F.S…
தொல்திருமாவளவனுக்கு சார்பில் 1000 பானைகளுடன் வரவேற்பு
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டு ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கிகராம் மற்றும் பானை சின்னம் வழங்கியதற்கு விழுப்புரத்தில் நடைபெறும். பொது கூட்டத்திற்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனுக்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்…




