• Sat. Jul 25th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • திருப்பரங்குன்றம் முருகனுக்கு பட்டாபிஷேக விழா

திருப்பரங்குன்றம் முருகனுக்கு பட்டாபிஷேக விழா

பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேக…

Tvk மாவட்ட செயலாளர் மகாலிங்கத்திற்கு இப்படி வரவேற்பா…

தவெக மாவட்ட செயலாளர் மகாலிங்கத்திற்கு இப்படி வரவேற்பா…

தமிழக வெற்றி கழகத்தின் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு வந்த தவெக மாவட்ட செயலாளருக்கு கிரைன் மூலம் 21 அடி உயர மாலை அணிவித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக வெற்றி கழகத்தின்…

மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை.., இருவர் கைது…

கோவை அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவரை கைது செய்தனர். தப்ப முயன்ற போது வழுக்கி விழுந்ததில் விபத்தில் சிக்கி இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டது. கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு…

கரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது.

பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கரூரில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் மீதான ஊழல் புகார் குறித்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக தமிழக பாஜக சார்பில் சென்னை எழும்பூரில் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டது. இந்த…

மத்தியபிரதேசம் நர்மதா நதிக்கரையில் ஓம்காரேஷ்வர்க்கு பூஜை செய்யும் கே.டி.ராஜேந்திரபாலாஜி…

ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

மதுரை அவனியாபுரம் பராசக்தி நகர் ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் திருக்கோவில் மகா அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தமிழகத்தில் முதல் முறையாக பகவான் பரசுராமருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் அவனியாபுரம் பராசக்திநகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சௌராஷ்டிரா…

பிணத்தின் மீது பிணத்தை புதைக்கும் அவலம்.., மதுரையில் இஸ்லாமியர்கள் கதறல்.., களத்தில் அரசியல் டுடே …

கோவையில் வீசிய சூறைக் காற்று, மரம் முறிந்து மின் கம்பம் சரிந்தது

கோவை, சிங்காநல்லூரை அடுத்த நஞ்சப்பா நகரில் சூறைக் காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் இருந்த பெரிய மரம் ஒன்று முறிந்து அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் மின் கம்பம் சேதம் அடைந்து சாய்ந்தது. அதே…