• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • பாதாள சாக்கடை பணி தொடக்க பூமி பூஜை..,

பாதாள சாக்கடை பணி தொடக்க பூமி பூஜை..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5 ல் விரிவாக்கப்பட்ட பகுதிகளான திருநகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. மதுரை மாநகராட்சி 2011ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட பின்பு 100 வார்டுகள் மற்றும் 5…

எல்.ஐ.சி அலுவலகங்கள் 3 நாட்கள் திறந்திருக்கும்

எல்.ஐ.சி அலுவலகங்கள் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் லைஃப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி). எல்ஐசி நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனம் என்பதால் மக்கள் மத்தியில் மிகவும் நம்பகமான…

ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

பல்லடத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஒன்றிய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தமிழ்நாட்டில் ஊராட்சிகளில் நடைபெறும் 100 நாள் வேலை…

புதிய பாம்பன் பாலத்துக்கு அப்துல்கலாம் பெயரை வைக்க பிரேமலதாவிஜயகாந்த் வலியுறுத்தல்

ஏப்ரல் 6ஆம் தேதியன்று திறக்கப்பட உள்ள புதிய பாம்பன் பாலத்துக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பெயர் வைக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.பாம்பன் புதிய பாலம் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி…

தாட்கோவில் புதிய தலைவர் நியமனம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) புதிய தலைவராக நா.இளையராஜா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது..,“தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 1974 ஆம்…

மியான்மரில் பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது

மியான்மரில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. சகாயிங் நகரின் வடமேற்கே, 16 கி.மீ., தொலைவில்,…

தங்க மணல் மோசடி : சிக்க வைத்த தமிழ்நாட்டு பொற்கொல்லர்கள்

தங்களிடம் தங்க மணல் இருப்பதாகக் கூறி ஏமாற்ற நினைத்த ஐந்து பேரை தமிழ்நாட்டு பொற்கொல்லர்களின் உதவியால் காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் ஒரு வீட்டில் தங்கியிருந்த சிலர், தங்களிடம் தங்கம் கலந்த மண் இருப்பதாகக் கூறி தமிழ்நாட்டிலுள்ள பொற்கொலர்கள்…

ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்து கொண்ட நபர் : வைரலாகும் வீடியோ

தெலங்கானா மாநிலத்தில் ஒரு நபர் ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்யும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.தெலங்கானா மாநிலத்தில் உள்ள, லிங்காபூர் மாவட்டம், கும்னூர் கிராமத்தில் சூரியதேவ் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லால் தேவி மற்றும்…

மியான்மருக்கு ஆதரவுக்கரம் நீட்டிய இந்தியா

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்தியா நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்தியா அவசர உதவி பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மியான்மரை உலுக்கிய பேரழிவு…

நம் நகரின் பழைய தோற்றத்தை இனி கூகுளில் காணும் வாய்ப்பு

நாம் வசிக்கக் கூடிய நகரம் பல ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை இனி கூகுளில் காணும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இன்றைய தொழில்நுட்ப உலகில் நாட்டில் கூகுள் மேப்ஸ் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கூகுள் மேப் உங்கள் நகரத்தின் 30 வருட பழைய…