படித்ததில் பிடித்தது
ஐ லவ் யூ – நகைச்சுவை கதை ஒருவாரம் ஆயிருச்சு…. தினமும் அதே கதை தான்.பொண்ணு யோசிச்சது ” அம்மா அப்பாகிட்ட சொல்லிறலாமா?”“இல்ல இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பாப்போம்…”ஒரு மாசம் தாண்டிருச்சு… கதை ரிப்பீட்டு…ஒரு தோழியைக் கூட்டிக்கிட்டு வந்து அவனக் காமிச்சுக்…
பரபரப்பு… ராமநாதபுரம், குமரியில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்பட நாடு முழுவதும் 25 ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 25 வட்டாரங்களில் ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு…
பொது அறிவு வினா விடை
1) சூரிய குடும்பத்தில் உள்ள வாயுக்கோள்கள் எவை?வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன் 2) சூரியகுடும்பத்தில் உள்ளசிறிய கோள்கள் எவை?பூளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே 3) கிழக்கிலிருந்து மேற்காச்சுற்றும் கோள்கள்?வெள்ளி, யுரேனஸ் 4) மலர் என்றால் என்ன?மலர்/பூ என்பது இனப்பெருக்கத்திற்காக மாற்றுரு…
குறுந்தொகைப் பாடல் 33
அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோஇரந்தூ ணிரம்பா மேனியொடுவிருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே. பாடியவர்: படுமரத்து மோசிகீரனார்பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான். அவன் மீண்டும் தலைவியோடு கூடி வாழ விரும்புகிறான். தலைவி தன்மீது கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்த…
குறள் 750:
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்கண் இல்லது அரண்.பொருள் (மு.வ):எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை.
கனமழையால் மஞ்சள் எச்சரிக்கை – 12 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம்
டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று முதல் மாா்ச் 1-ம் தேதி வரை கனமழை…
பாடகர் கே.ஜே.யேசுதாஸ் நலமுடன் இருக்கிறார்- விஜய் யேசுதாஸ் தகவல்
பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுத்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ், கடந்த 60 ஆண்டுகளாக தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 60 ஆயிரத்துக்கும்…
குலதெய்வ கோவில்களில் மக்கள் சாமி தரிசனம்
மாசி சிவராத்திரியை முன்னிட்டு, உசிலம்பட்டி பகுதியில் குல தெய்வ கோவில்களில் விடிய விடிய லட்சக்கணக்கான மக்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் அதிகமான குல தெய்வ கோவில்கள் உள்ளன.…
பண்டைய தாய்மொழிகளை இந்தி அழிக்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஒற்றைக்கல் இந்தி அடையாளத்திற்கான அழுத்தம் பண்டைய தாய்மொழிகளைக் கொல்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “மற்ற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்பான சகோதரிகளே, சகோதரர்களே,…
கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு அசத்திய 92 வயது மூதாட்டி
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியை முன்னிட்டு, கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு 92 வயது மூதாட்டி அசத்தியுள்ளனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார் பட்டித் தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் சிவராத்திரி அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில்…