“2K லவ் ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா!!
சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி…
நன்கொடை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி கிராமத்தில் காளியம்மன் கபடி குழுவினர் உள்ளனர். இப்பகுதி இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்குவதற்காக அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே .டி. ராஜேந்திரபாலாஜி ரூபாய் 2 லட்சம் நன்கொடையாக வழங்கி…
உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது !!!
கோவை காட்டூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் கார்த்திகேய பாண்டி. இவர் குடியரசு தின ஒட்டி காந்திபுரம் பகுதியில் சோதனை நடத்திய போது மூன்று பேர் இவரை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக உதவி ஆய்வாளர் அளித்த…
வித்யா மந்திர் பள்ளியின் ஆறாவது ஆண்டு விழா
கோவை வித்யா மந்திர் பள்ளியின் ஆறாவது ஆண்டு விழா..!! கோவை தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள கோவை வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. கோவை அவினாசி…
முஸ்லிம் மத பெண் தன் மகனுக்கு கிருஷ்ணன் வேடம்
மதுரையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண் பர்கா உடை அணிந்து தனது மகனுக்கு கிருஷ்ணன் வேடமிட்டு சாலையில் சென்ற போது பொது மக்களுடைய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது மதுரையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண் பர்கா உடையணிந்து தனது மகனின் கையைப் பிடித்து…
சாலையில் சாவகாசமாக நடந்து சென்ற கரடி
கோத்தகிரியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு செல்லும் சாலையில் இரவு நேரத்தில் கரடி உலா வந்ததால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர் . நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கரடிகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது.…
காவல்நிலையத்திற்குள் மதுபோதையில் வழக்கறிஞர்கள் ரகளை
பெரம்பலூர் அருகே காவல்நிலையத்திற்குள் மதுபோதையில் 2 வழக்கறிஞர்கள் ரகளையில் ஈடுபட்டும், காவலர்களை தரக்குறைவாகவும் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரை சேர்ந்த இளங்கோவன் மற்றும் அண்ணாதுரை என்ற இரண்டு வழக்கறிஞர்கள் அவர்களது வாதியுடன் வழக்கு சம்பந்தமாக குன்னம்…
பிப்.14ம் தேதி காதலர் தினத்தை ஒட்டி, கொய் மலர்களுக்கு கிராக்கி
காதலர் தினம் பிப்.14ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், நீலகிரியில் கொய் மலர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, ஊட்டி, குன்னூர் உட்பட பல்வேறு இடங்களிலும் கொய் மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு, பெங்களூரு, சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு கொண்டு…
சிற்றுந்து (மினிபஸ்) இயக்க விண்ணப்பிக்கலாம்
தென்காசி மாவட்டத்தில் 43 புதிய வழித்தடங்களில் சிற்றுந்து (மினி பஸ் ) இயக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த அரசு நம் நாட்டிற்கு தேவையா?டி.கே.எஸ் இளங்கோவன் பேச்சு…
மக்கள் எதிரியாக பாஜக இருக்கிறது, மனித நன்மையில் அக்கறை இல்லாமல் மத பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்பதை எண்ணி பார்க்கும் போது இந்த அரசு நம் நாட்டிற்கு தேவையா என்ற எண்ணம் தான் வருகிறது என உசிலம்பட்டியில் திமுக தலைமை செய்தி தொடர்புகுழு…



