கம்பத்தில் இலவச பொது மருத்துவ முகாம்
லயன்ஸ் கிளப், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. லயன்ஸ் கிளப் ஆஃப் கம்பம் இமை, லியோ கிளப் ஆஃப் கம்பம் கயல், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம் இணைந்து நடத்திய இலவச பல், காது மூக்கு…
கவியோகி சுத்தானந்த பாரதி நூலக வாசகர் கூட்டம்
சிவகங்கை கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட நூலக வாசகர் வட்ட கூட்டம் 9-2- 2025 அன்று மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. மாவட்ட மைய நூலகர் வெங்கடவேல் பாண்டி முன்னிலையில், நூலக வாசர் வட்ட தலைவர் அன்புத்துரை தலைமையில் கூட்டம் நடைபெற்றது.…
பிரதமர் மோடி அரசுக்கு எதிரான கண்டன கூட்டம்
நாகர்கோவிலில் பிரதமர் மோடி அரசுக்கு எதிரான கண்டன கூட்டத்தில், நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி காண முடியுமா? என மேயர் மகேஷ் சவால் விடுத்தார். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் என்ற பெயரை நிதி அமைச்சர் நிர்மலா…
விஜய் வீதிக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும்… பிரேமலதா பேட்டி..!
விஜய் எங்கள் வீட்டு பையன், அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். நாலு சுவற்றில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யாமல் வீதிக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும் என மதுரையில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி…
கோவை புதிய ஆட்சியராக பவன் குமார் நியமனம் !!!
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி பணியிட மாற்றம் செய்து, புதிய ஆட்சியராக பவன் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். கோவை மாவட்ட நிர்வாகத்தில் திடீர் மாற்றமாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் இருவரும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு…
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் விடுமுறை..!
தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை உள்ளூர் (பிப்.10) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள்…ஜகா வாங்கிய அமைச்சர் சேகர்பாபு..,
“நீங்க சொல்லி தான் எனக்கே தெரியும்.என் கட்டுப்பாட்டுல இருக்குற கோவில் அதிகாரிகளா இப்படி செஞ்சாங்க? நான் என்னன்னு விசாரிக்கிறேன்.என்று சொல்லி ஜக வாங்கி இருக்கிறார் இந்து சமய அறநிலைத்துறையின் அமைச்சர் சேகர்பாபு. அப்படி அதிர்ச்சியான சம்பவங்கள் எங்கு நடந்த அரங்கேறி இருக்கின்றது,…
அமைச்சர் மூர்த்தி வரும் வழியில் மர கிளைகள் விழுந்ததால் பரபரப்பு
சோழவந்தான் அருகே அமைச்சர் மூர்த்தி வரும் வழியில் பழமையான புளிய மர கிளைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு … சோழவந்தான் பிப் 9 மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்துவில் பழமையான புளியமர கிளைகள் திடீரென சாலையில் விழுந்ததில் அரை மணி…
புதிய தேனி ஆட்சியராக ரஞ்ஜித் சிங் நியமனம்…
தமிழ்நாடு அரசு இன்று 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த சஜீவனா அரசு கூடுதல் செயலாளர், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சேலம் மாநகராட்சி ஆணையாளராக இருந்த ரஞ்சித் சிங்…
தமிழ்நாட்டில் 38 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் 38 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த நாராயண…



