• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களோ அவ்வளவுச் சிறந்தது, ஏனென்றால் மக்கள் சொற்களை தவறாகப் புரிந்து கொள்வதில் வல்லுநர்கள். ஆர்வமாய் கேட்கப்பட்ட வார்த்தைகள் அலட்சியமாய் தவிர்க்க முற்பட்டால், புரிந்து கொள்ளுங்கள் அது நமக்கான இடமல்ல.ழூ தொடந்து பேசினால் வார்த்தைகள் எல்லை மீற கூடும் எனத்…

பொது அறிவு வினா விடை

1) பண்பாடுகளின் தாய்நகரம்? பாரிஸ் 2) தண்ணீர் தேசம், மிதவை நகரம்? வெனிஸ் 3) ஏரிகளின் நகரம்? ஸ்காட்லாந்து 4) வானளாவிய நகரம்? நியூயார்க் 5) எந்த மொழியில் இருந்து “பீரோ” என்ற வார்த்தைத் தமிழுக்கு வந்தது? ஃப்ரெஞ்ச் 6) ஆங்கில…

குறுந்தொகைப் பாடல் 22

நீர்வார் கண்ணை நீயிவண் ஒழியயாரோ பிரிகிற் பவரே சாரற்சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்துவேனில் அஞ்சினை கமழும்தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே. பாடியவர்: சேரமானெந்தைதிணை: பாலை பாடலின் பின்னணி:தலைவன் பிரிந்து செல்வான் என்பதைக் குறிப்பால் அறிந்து வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் உன்னை…

குறள் 738:

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து.பொருள் (மு.வ)நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி உறைவிடப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாநில, மாவட்ட, சர்வதேச அளவில் வெற்றிபெற்று பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.டெல்லியிலிருந்து சிவகங்கை வந்துசேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சிவகங்கை சண்முகராஜா…

முதியோருக்கு ஊக்கமும் உணவும் வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் செனாய் நகர் மாநகராட்சி முதியோர் இல்லத்தில் கலந்துரையாடல் மற்றும் உணவு வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் முதியோருக்கு மகிழ்ச்சியே மருந்து என்ற தலைப்பில் கலந்துரையாடினார். பின்னர் முதியோர் அனைவருக்கும் மதிய…

திண்டுக்கல்லில் மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” எனும் மாபெரும் கருத்தரங்கம் இன்று (09-02-2025) திண்டுக்கல் PSNA கல்லூரியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கினை மண் காப்போம் இயக்கத்துடன் PSNA கல்லூரி மற்றும் HDFC வங்கி இணைந்து…

டி.ஜே. அகாடெமி ஆப் டிசைன் கல்லூரியில் முதலாவது சர்வதேச வடிவமைப்பு வார நிகழ்ச்சிகள் துவக்கம்

முதலாவது சர்வதேச வடிவமைப்பு வாரத்தை முன்னிட்டு கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் செயல்படும் டி.ஜே. அகாடெமி ஆப் டிசைன் கல்லூரியில் பிப்ரவரி 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதன் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.…

பெண்களை மிரட்டி பணம் பறித்த பா.ஜ.க இளைஞரணி செயலாளர் கைது

சென்னை, தாம்பரம் அருகே திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருக்கும் வீடியோவை வைத்து மிரட்டி பணம் பறித்த பா.ஜ.க இளைஞர் அணி செயலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியை…

பனிமூட்டத்தால் சென்னையில் விமான சேவைகள் தாமதம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதை அடுத்து சில வெளிநாட்டு விமான நிறுவனங்கள், அதிகாலை நேரத்தில் சென்னைக்கு விமானங்களை இயக்குவதை…