முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம்
அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான கே. டி .இராஜேந்திர பாலாஜி குலதெய்வம் விருதுநகர் அருகே உள்ள மூளிபட்டி கிராமத்தில் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள ஸ்ரீதவசிலிங்க சுவாமி கோவிலுக்கு சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு…
1500 கோடி ரூபாய் கடன் வைத்துள்ள சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் 1500 கோடி ரூபாய் கடன் உள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.இன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர், ஜெ.குமரகுருபரன்,…
கீழையூரில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு 1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய தம்பதியினர்
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கீழையூர் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால் போதுமான கட்டிட வசதி, கழிப்பிட வசதி இல்லாமல் மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்பட்டு வந்தனர்.பொதுமக்கள் அரசிடம் முறையிட்டபோது, சுமார் 4 கிலோ மீட்டர் தூரமுள்ள இடத்தில் உயர்நிலைபள்ளி…
சென்னை விமானநிலையத்தை தனியார் மையமாக்கும் எந்த யோசனையும் அரசிடம் இல்லை -அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேட்டி
சென்னை விமானநிலையத்தை தனியார் மையமாக்கும் எந்த யோசனையும் அரசிடம் இல்லை என ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேட்டி அளித்துள்ளார். பரந்தூர் விமான நிலையத்திற்கு இடத்தை தேர்வு செய்தது மாநில அரசுதான். அதற்கு மக்கள் எதிர்ப்பு…
காமாட்சியம்மன் கோவிலுக்கு மஞ்சள் நீராட்டு விழா
உசிலம்பட்டி அருகே மழை வேண்டியும், நோய் நொடி இல்லாமல் வாழ மாசி சிவராத்திரியை முன்னிட்டு வகுரணி காமாட்சியம்மன் கோவிலுக்கு 7 ஊர் மக்கள் ஒன்றிணைந்து மஞ்சள் நீர் எடுத்து வந்து மஞ்சள் நீராட்டு விழா நடத்தினர்.,மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி…
மது அருந்த பணம் தராத மனைவி குத்திக் கொலை
மதுரை மேலவாசல் குடிசை மாற்று வாரியம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி. இவர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாண்டிச்செல்வி இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தையும், ஆறு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. கருப்பசாமி தினமும்…
இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த 27 மீனவர்கள்
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தை சேர்ந்த 27 மீனவர்கள் இலங்கையிலிருந்து, விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில், மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்து இருந்த வாகனங்கள் மூலம்,…
மதுபான கடைகளால் ஏற்படும் விபத்து
மதுரை வாடிப்பட்டியில், தாலுகா அலுவலகத்தில் இருந்து பழைய நீதிமன்ற செல்லும் சாலையில் இருபுறமும் மூன்றுஅரசு மதுபான கடைகள் உள்ளது. இந்த மதுபான கடைகளால் இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளில் அப்பாவி இளைஞர்கள் படுகாயம் அடையும்நிலை ஏற்படுகிறது. நேற்று இரவு கச்சைகட்டி…
ரூ.13 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொண்ட பிரபா ராமகிருஷ்ணன்…
குமரி மாவட்டத்தில் உள்ள 490_திருக்கோவில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு நிதி ரூ.13 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் இருந்து பிரபா ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களான, கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில், நாகர்கோவில்…
திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு …
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்…