• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • தேமுதிகவின் 25ம் ஆண்டு கொடி நாள் நிகழ்ச்சி

தேமுதிகவின் 25ம் ஆண்டு கொடி நாள் நிகழ்ச்சி

தேமுதிக 25 ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமையில் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன .

புத்தர் கோவிலுக்கு வெளிநாட்டவர்கள் நடை பயணம்

மதுரை காந்தி மியூசியத்திலிருந்து சங்கரன் கோவில் புத்தர் கோவிலுக்கு அமைதிக்கான நடை பயணத்தில் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் புத்த பிக்குகளுடன் சேர்ந்து புறப்பட்டனர். இந்தியாவில் பிகார், ஒடிஸா, அருணாசல பிரதேசம், டெல்லி உள்பட சில இடங்களில் உலக அமைதி புத்த கோபுரங்கள்…

மலைக்கந்தன் கோவில் தைப்பூச திருவிழா

மலைக்கந்தன் கோவில் தைப்பூச திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குடம், பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவகங்கை மாவட்டம் கட்டாணிப்பட்டி அருகே மலைக்கந்தன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் பறவை காவடி பல்வேறு காவடிகளை எடுத்து தங்களது…

இளம் வயது கல்வியிலேயே ஞான கல்வி அவசியம்

சொல்லவா, வேண்டாமா? சரி சொல்லுவோம்.., வடிவேலு பாணியில் கூறி, மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கோவையில் பரம்பொருள் பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற தைப்பூச சத்சங்க நிகழ்ச்சியில் பேசிய ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு அடிப்படையிலேயே ஞான கல்வி அவசியம் என…

பெண் கல்வியை ஊக்குவிக்கும் புதிய வெண்கல சிலை

கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகில் உள்ள ரவுண்டானாவில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அடிசியா டெவலப்பர்ஸ் சார்பாக, அமைக்கப்பட்டுள்ள சிலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு…

காந்திபார்க் முருகன் கோவிலில் திருத்தேரோட்டம்

தைபூசத்தை முன்னிட்டு காந்திபார்க் முருகன் கோவிலில் திருத்தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. இன்றைய தினம் தைபூசத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், திருத்தேரோட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள…

தமிழ் ஊர்தி பயணத்தின் 33_வது ஆண்டு பயணம்

தமிழகத்தில் தமிழுக்கு முதன்மை இடம் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் (ஆங்கில வழி பள்ளிகளிலும்) தமிழ் அனைத்து நிலை மாணவர்களுக்கும் போதிக்க வேண்டும். தமிழ் நீதிமன்ற மொழியாக வேண்டும். நம் முன்னோர்கள் கண்ட கனவான எங்கும் தமிழ், எதிலும்…

திருநெல்வேலியில் தேமுதிக கொடி நாள் விழா …!

தேசிய திரவிட முன்னேற்றக் கழகத்தின் மூவண்ணக்கொடியின் வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. தேமுதிகவின் கொடி நாள் விழா இன்று (பிப்ரவரி 12) நடைபெற்றது. கொடி நாள் விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார்.நெல்லை பகுதி கழகத்தின் சார்பாக…

படித்ததை பகிர்கிறேன்.

பொது டிக்கெட்டை எடுத்தா.. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணிக்கலாம்; இது தெரியுமா? இந்திய ரயில்வேயில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவதற்கான வழிகள் மற்றும் டிப்ஸ்களை பின்பற்றுங்கள். டிக்கெட் கவுண்டரில் காலியிடங்களைச் சரிபார்த்து முன்பதிவு செய்ய வேண்டும்.பயணிகளுக்கு எளிதான பயணத்தை வழங்க இந்திய ரயில்வே…

அண்ணன் தம்பி இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை என பல்வேறு குற்ற செயல்களில், ஆட்கள் வைத்து ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் ரவிகரன் (30), சசிகரன்(32). அண்ணன்-தம்பிகளான இருவர் மீதும் கட்டபஞ்சாயத்து,…