• Fri. Apr 24th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • காதலர் மற்றும் பெற்றோர் மீது வழக்கு பதிவு

காதலர் மற்றும் பெற்றோர் மீது வழக்கு பதிவு

வத்திராயிருப்பு அருகே 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், காதலர் மற்றும் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர பாண்டியன். இவர் சமூக…

அதிகாலையில் டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்- வீட்டை விட்டு வெளியே ஓடிய மக்கள்!

டெல்லியில் என்சிஆரின் சில பகுதிகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். டெல்லி என்சிஆரின் சில பகுதிகளில் இன்று (பிப்ரவரி 17) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியில் பூமியின் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம்…

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி…

திருப்பரங்குன்றத்தில் உள்ள மக்கள் நூற்றாண்டு காலமாக அமைதியாக எந்த பிரச்சனையும் இன்றி நிம்மதியாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். சிலர் வெளியே இருந்து சென்று பிரச்சனை செய்கின்றனர் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டியளித்தார்.…

மாணவ, மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற சிறப்பு பூஜைகள்.

கரூர் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற சிறப்பு பூஜைகள். கரூர் மாநகர் அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இன்று 10,11,12 ஆம் வகுப்பு…

வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்…

11 மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்துப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில்நடைபெற்றது.மதுரை மாநகராட்சி, தமுக்கம் மாநாட்டு மையத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மதுரை, திண்டுக்கல்,…

வாடிப்பட்டியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலூகா அலுவலகத்தில் மாதந்தர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டதிற்கு, தாசில்தார் ராமசந்திரன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பார்த்திபன் தொடக்கி வைத்தார். மண்டல துணை தாசில்தார்கள் புவனேஸ்வரி, மௌட்பேட்டன் ஆகியோர் முன்னிலை…

மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் கைது

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்துறை கிராமத்தில் தங்கவேலு, மாரியம்மாள் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தங்கவேலு, மாரியம்மாள் ஆகியோருக்கிடையே தகராறு ஏற்பட்டதில் கணவன் தங்கவேலு மனைவி மாரியம்மாளை அறிவாள் வெட்டி படுகொலை. தடுக்க வந்த மகள் கவிதாவுக்கு…

ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல் : பெண் கைது

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதில் பீகார் பெண்ணை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினரும், மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரும் இணைந்து நடத்திய சோதனையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதில்…

ஓடும் ரயிலில் தவறி விழுந்த பயணி

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்பு படை துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றினர். கோவையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி ஒருவர் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் (RPF) துரிதச் செயலால் உயிர் பிழைத்தார். கொல்லம்…

ஸ்டாலின் உள்துறை பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்- ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது. ஸ்டாலின் உள்துறை பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய…