“ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் விருது வழங்கும் விழா”
“ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் விருது வழங்கும் விழா” மதுரை மாவட்டம் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் விருது வழங்கும் விழா…
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு உற்சாக வரவேற்பு
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கச்சிராயிருப்பு மேலக் கால் திருவேடகம் ஆகிய பகுதிகளில் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர். பி. உதயகுமார் அவர்களை தென்கரை ஊராட்சி…
7 நாட்களில் ரூ.110 கோடி, இடங்கள் விற்பனை
கோவையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 4 வீட்டு மனை திட்டங்கள் அறிமுகம். அறிமுகமான 7 நாட்களில் ரூ.110 கோடி மதிப்பிலான இடங்கள் விற்பனையாகியது. இந்தியாவின் நம்பர் 1 ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர், கோவையில் 4 வீட்டு மனைத்…
நலமுடன் இருக்கிறேன் – நடிகர் யோகி பாபு விளக்கம்
எனக்கு எந்தவிதமான விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன் என நடிகர் யோகி பாபு விளக்கம் அளித்துள்ளளார். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு, காமெடி வேடங்களில் மட்டும் இன்றி கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தொடர்ந்து ஏராளமான படங்களில்…
ரயில் நிலைய வளாகத்தில் தீவிர சோதனை
காசி தமிழ் சங்கமம் கோவையில் இருந்து கிளம்பிய சிறப்பு ரயில். போலீசார் தீவிர சோதனைக்கு பின் கிளம்பி சென்றது !!! மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில், உத்தரபிரதேச மாநிலத்தில் காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ச்சி துவங்கி உள்ளது. இதில் கலந்து…
அரசியல்டுடே லோகோ வெளியீடு …
பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பூமாலை சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அரசியல் டுடே தொலைக்காட்சியின் லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல்டுடே இயக்குனர் தா.பாக்கியராஜ், ஆசிரியர் ப. கவிதாகுமார், ஆலோசகர்கள் ஜெ. துரைராஜ், அ. க .இலக்குவன், திருச்சி…
பயோ கேஸ் தயாரிக்கும் ஆலையில் விபத்து
சென்னை மணலியில் மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஆப்ரேட்டர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை மணலி பல்ஜி பாளையம் அருகே சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ஐந்து மண்டலத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு…
ஜல்லிக்கட்டு அரங்கத்தில் 3ம் முறையாக ஜல்லிக்கட்டு
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் 3ம் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தமிழக துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதியின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி…
27 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இருவேறு பகுதிகளில் 27 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது. ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து கூலி தொழிலாளிகளுக்கும் ஐடி ஊழியர்களுக்கும் விற்பனை. பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கபிரிவு ஆய்வாளர் நட்ராஜ் அவர்களுக்கு, கிழக்கு…
போலீஸ் எனக்கூறி வழிப்பறி செய்த 4 பேர் கைது
போலீஸ் எனக்கூறி, 70 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு செல்போன்களை பிடிங்கி கொண்டு வழிப்பறி செய்து விட்டு, காரில் தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பளை பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து,…




