டிப்பர் லாரி மோதி 30 ஆடுகள் பலி
திட்டக்குடி அருகே சாலையில் சென்ற செம்மறி ஆடுகள் மீது டிப்பர் லாரி மோதி 30 ஆடுகள் பலியாயின. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள சித்தூர் அருகே ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரியக்குடி கிராமத்தை பாலாறு மகன் முருகேசன் (வயது…
அங்கன்வாடி குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க அதிரடி உத்தரவு
அங்கன்வாடி மையக்குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,, “ 2025-2026-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் 01.03.2025 முதல் தொடங்க வேண்டும்.…
வங்கியில் வைத்த 70 பவுன் நகை மாயம் வங்கி துணை மேலாளர் கைது
சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில் வங்கியில் வைத்த 70 பவுன் நகை மாயமானது. வங்கி துணை மேலாளர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் காடுபட்டி காவல் நிலைய சரகம் மன்னாடிமங்கலம் கிராமத்தில் பேங்க் ஆப் பரோடா…
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் – பாகிஸ்தானில் இன்று தொடக்கம்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்குகிறது. ஐசிசி நடத்தும் 50 ஓவர் கொண்ட 9வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற…
குமரி கடல் பாலத்தை ரசித்து பார்த்த அமைச்சர் நாசர்.
குமரி கடல் பாலத்தை ரசித்து பார்த்த அமைச்சர் நாசர். இன்று வரை 3_லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை. கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் முகாமில், தமிழக முதல்வர் ஆணைப்படி முதல் கட்டமாக 172_வீடுகள் ரூ.11.44 கோடியில்…
அண்ணாமலை ஐபிஎஸ் படித்தது போதாது – வெளுத்து வாங்கிய சீமான் !
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் படித்தது போதாது. எங்கள் வரைவு அறிக்கையை நன்றாக படிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சீமான் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.தேசியக் கல்விக் கொள்கையை…
கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி வருகிறார்கள் – இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேச்சு!
ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டத்தைக் கதையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர்…
உசிலம்பட்டியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நடந்த குளறுபடிகளால் வட்டாச்சியரே புலம்பும் நிலை உருவானது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. உசிலம்பட்டி நகராட்சி,…
மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக, ரூ.50 லட்சம் மோசடி செய்த பாஜக தம்பதி
மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களை குறி வைத்து 50 லட்சம் வரை மோசடி செய்த பாஜக தம்பதி மீது வழக்குப்பதிவு செய்தனர். போலி பணி நியமன ஆணையை கொடுத்து பலரை ஏமாற்றியது அம்பலம். தலைமறைவான பாஜகவை சேர்ந்த…
இந்தியை கற்றுக் கொள்வதில் என்ன தவறு? – நடிகர் சரத்குமார் கேள்வி
இந்தியை கற்றுக் கொள்வதில் என்ன தவறு என்று புரியவில்லை என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் புதியக்கல்வி கொள்கை, மும்மொழிக் கொள்கையின் பலன் தமிழ்நாட்டு எளிய மக்களின் குழந்தைகளுக்கு சென்றடையக்கூடாது என்பது போல திமுக…




