தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. இந்தியாவின் 26-வது தலைமை தேர்தல் ஆணை ஆணையராக, ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,…
தூக்கி வீசப்பட்ட நாய்க்கு கால் முறிவு… சி.சி.டி.வி காட்சிகள்..,
இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட நாயின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்து கால் முறிவு ஏற்பட்ட நாய்க்கு சிகிச்சை !!! கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ப்ரோசோன் வணிக வளாகம் கடந்த 8 தேதி…
பழங்குடியின மாணவ, மாணவிகளின் அவல நிலை
திருச்சி மாவட்டத்தின் கடை கோடியில் இருக்கும் மலைப்பிரதேச கிராமத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளி 2 ஆண்டுகளாக கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அவலம். கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இருக்கும்…
நகர மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் சாக்கடையில் தூர்வாரிய அவலம்…
துறையூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 3 வது வார்டு பகுதியில் கழிவு நீர் சாக்கடையை தூர்வாராததால் திமுக நகர மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் சாக்கடையில் தூர்வாரிய அவலம். திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்குட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட…
குருநாதன் சாவுக்கு வந்த மாயன் கொலை… 4 பேர் மீது வழக்கு பதிவு….
நேற்று திருமுக்குலத்தில் நீச்சல் அடிக்கும் போது மூச்சு திணறி இறந்த குருநாதன் சாவுக்கு வந்தவர் தனியார் மது பாரில் வைத்து கொலை. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் விசாரித்து சந்தேகத்துக்கிடமான நாலு பேர் மீது வழக்கு பதிவு…. சிவகாசி சித்ராஜாபுரத்தைச் சேர்ந்த சித்ராதேவி.…
பணி நிறைவு பெற்ற திருக்குளத்தை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்…
இராஜபாளையம் தொகுதியில் தேவதானம் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலில் (ரூ.3.95 கோடி + கூடுதல் நிதி 1.60 கோடி ) ரூ.5.55 கோடி மதிப்பீட்டில் பணி நிறைவு பெற்ற திருக்குளத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து…
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்டம் வழங்கிய பாஜக
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் செந்துறை வடக்கு ஒன்றியம் நல்ல நாயகபுரம் கிராமத்தில் தீ விபத்தில் வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் துணி வகைகள் மாவட்ட தலைவர்…
ஆன்லைன் மூலம் ஆள் மாறாட்டம்: 3 பேர் கைது
ஆன்லைன் மூலம் ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்தனர். சினிமாவை மிஞ்சும் திரைகதையுடன் மோசடியை அரங்கேற்றியது அம்பலம் !!! கோவை மாவட்டம் சூலூர், போகம்பட்டி, பகுதியில் வசிக்கும் தினேஷ் குமார்,…
ஓடும் காரில் திடீர் தீ விபத்து.., பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு…
ஓடும் காரில் திடீர் தீ விபத்து சுதாரித்து கீழே இறங்கியால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்த கண்ணன். இவர் இன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் மதுரை பைபாஸ்…
கோவை வரும் அமித்ஷாவிற்கு கருப்பு கொடி…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகின்ற 25ம் தேதி கோவைக்கு வருகை புரிகிறார். 25ம் தேதி மாலை விமானம் மூலம் கோவைக்கு வரும் அவர் 26ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் அவருக்கு கருப்பு கொடி காட்டுவதற்கு பெரியாரிய…




