• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • ஸ்ரீவில்லி.,ஆண்டாளைப்பற்றி ஆராய்ச்சி புனே பல்கலைக்கழகத்தின் மாணவிகள்

ஸ்ரீவில்லி.,ஆண்டாளைப்பற்றி ஆராய்ச்சி புனே பல்கலைக்கழகத்தின் மாணவிகள்

ஸ்ரீவில்லி.,ஆண்டாளைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வந்த மகாராஷ்டிரா – புனே பல்கலைக்கழகத்தின் மாணவிகள்பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளைப்பற்றி ஆராய்ச்சி செய்ய மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவைச் சேர்ந்த மாணவிகள் கடந்த ஒரு வாரமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் முகாமிட்டுள்ளனர்.தமிழ் பக்தி இலக்கியத்தில், ஆழ்வார்கள், நாயன்மார்களின் பங்கு…

8.5 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சம் மரக்கன்றுகள்

பெரியம்மாபாளையம் கிராமத்தில் மியாவாக்கி எனப்படும் குறுங்காடுகளை உருவாக்கிடும் வகையில் 8.5 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பெரியம்மாபளையம் கிராமத்தில் மியாவாக்கி எனப்படும் குறுங்காடுகளை…

சோளக்காட்டுல வைச்சி கற்பழிச்ச மாதிரி கதறுகிறீர்கள்?- சீமான் சர்ச்சை பேட்டி

என்னமோ வயசுக்கு வந்த புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வைச்சி கற்பழிச்சு விட்ட மாதிரி கதறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சீமான் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தன்னை திருமணம்…

இந்தி திணிப்பைகண்டித்து திமுககண்டன ஆர்ப்பாட்டம்,

தமிழகத்தில் தமிழக அரசு இரண்டு மொழிக் கொள்கையை பின்பற்றி வரும் நிலையில்.ஒன்றிய அரசு தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்றாவதாக ஒரு மொழியை கற்பிக்க வேண்டும் என்கிற வற்புருத்தலுக்குப்பின், மறைமுகமாக”இந்தியை”திணிக்கும் மோடி அரசின் செயலை கண்டித்து, கன்னியாகுமரி ரவுண்டானா அண்ணா சிலையின்…

அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மார்ச் 5-ம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் மார்ச் 5-ம்…

பாஜக மாவட்ட தலைவர் கைது

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உருவப் படத்தை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்க சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் நேற்றைய தினம் இஸ்லாமிய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்பொழுது…

தமிழர்களுக்கு ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம்- அமைச்சர் ரகுபதி பதிலடி

தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி இருமொழிக் கொள்கையினால் சாதித்தவை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவரது எக்ஸ்…

அறிவியல், புதுமைகளைத் தொடர்ந்து பிரபலப்படுத்துவோம் – பிரதமர் நரேந்திர மோடி!

அறிவியல் மற்றும் புதுமைகளைத் தொடர்ந்து பிரபலப்படுத்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 1928 பிப்ரவரி 28-ம் தேதி தேதி இந்திய இயற்பியலாளர் சர் சி.வி.ராமன், ராமன் விளைவைக் கண்டுபிடித்ததைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி இந்தியாவில்…

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது- அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.. இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “மாநிலம் முழுவதும் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு…

முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்- சீமான் மனைவி கயல்விழி சவால்!

படித்துப் பார்ப்பதற்காக சம்மனை நான் தான் கிழிக்கச் சொன்னேன். முடிந்தால் என்னை கைது செய்யட்டும் என்று சீமான் மனைவி கயல்விழி கூறியுள்ளார். நடிகை விஜயலட்சுமி வழக்குத் தொடர்பாக சீமான் வீட்டில் போலீசார் நேற்று சம்மன் ஒட்டினர். அப்போது அந்த சம்மனை வீட்டின்…