சிபிசிஎல் நிறுவனத்தை எதிர்த்து நடை பெற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு:
நாகை அருகே சிபிசிஎல் நிறுவனத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கான மறுவாழ்வு மீள் குடியமர்வு தொகை வழங்காததை கண்டித்து, இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெற்று, விவசாயிகள் ஆட்சியரின் உறுதியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தெரிவித்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை…
நடுத்தரமான பொண்ணு தான் வேணும்!கம்பம் அதிமுக (தெற்கு) நகரச் செயலாளர் கணபதி- பொண்ணுடன் பேசிய ஆடியோ…
அசக் … மசக்… அயிட்டம் கேட்ட அதிமுக நகரச் செயலாளர்… ஆடியோ வெளியாகி பரபரப்பு தேனி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜக்கையன் அவர்களின் மகனும், அதிமுக தேனி மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பனின் தீவிர ஆதரவாளர் M.கணபதி. இவர் கம்பம்…
ஆலோசனை கூட்டத்தில் மதுரை மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு
மதுரை விமான நிலைய ஆலோசனை கூட்டத்தில் மதுரை மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மதுரை விமான நிலைய ஆலோசனைக் கூட்டம் மதுரை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்…
கோவை சேர்ந்த ‘ஆப் வியூ எக்ஸ்’ நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி
பெரும் நிறுவனங்கள் தங்களின் கணினிகள், வலைத்தளங்கள் மற்றும் உள் அமைப்புகளை சீராக இயக்க தேவையான டிஜிட்டல் சான்றிதழ்களை தானாகவே மேலாண்மை செய்யக்கூடிய சேவைகளை வழங்கும் நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமான ஆப் வியூ எக்சை (AppViewX) அமெரிக்காவின் ஆஸ்டின் நகரத்தை சேர்ந்த…
மதுக்கரை ஸ்ரீ மல்லையன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 29 வது ஆண்டு விழா
கோவை மதுக்கரை பகுதியில் உள்ள ஸ்ரீ பி.மல்லையன் மெட்ரிகுலேசன் மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன… கோவை மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் மல்லையன் மெட்ரிக் பள்ளியின் 29…
பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
பாலுக்கான ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட…
கடலில் காணாமல் போகும் மீனவர்களை உயிருடன் மீட்க ட்ரோன் அறிமுகம்
கடலில் காணாமல் போகும் மீனவர்களை உயிருடன் மீட்க ட்ரோன் அறிமுகப்படுத்தி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியருடன் யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. தினேஷ், CEO யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனம் பேட்டி.., இந்தியாவின் முன்னணி டிரோன் உற்பத்தியாளர் என்ற பெருமை பெற்ற…
தைப்பூசம் நிறைவு, காணிக்கை வரவு ரூ. 3.47 கோடி-பழனி
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் 11 நாட்களில் நிரம்பியதைத் தொடர்ந்து நேற்றும், நேற்று முன் தினமும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரூ. 3.47 கோடியை தாண்டியது.
பனங்குடி கிராமத்தில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
590 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியும் இதுவரை மறுவாழ்வு மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை வழங்காததால் உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் தொடங்கி, மத்திய அரசின் பொதுத்துறை சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த பனங்குடி கிராமத்தில்…
மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு உள்ளது – தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி…
மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கப் பட்டு உள்ளது. திராவிட மாடலை விட்டு தமிழ்நாடு மாடல் சொல்ல திராணியற்றது திமுக. அரசியலில் கெட் அவுட் சொல்லி மீண்டும் சினிமாவில் நடித்து கட் அவுட் வைக்க விஜய் சென்று…