இந்திய பட்டய வரி பயிற்சியாளர்கள் நிறுவனம்
இந்திய பட்டய வரி பயிற்சியாளர்கள் நிறுவனம் மீது விதித்த தடையை கர்நாடக உயர் நீதி மன்றம் அகற்றியதை தொடர்ந்து, நிறுவனம் மீண்டும் எழுச்சியாக செயல்பட உள்ளதாக ஸ்ரீதர் பார்த்தசாரதி கோவையில் தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆண்டு முதல், இந்திய கம்பெனிச் சட்டத்தின்…
இயக்குநர் கங்கை அமரனிடம் ஆசி பெற்ற எழுத்தாளர் அ.ஈஸ்வரன்
சிவகங்கை வந்திருந்த இசையமைப்பாளர் இயக்குநர் பாடலாசிரியர் கங்கை அமரன் அவர்களை சிவகங்கையை சேர்ந்த தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் விருதாளர், எழுத்தாளர் அ.ஈஸ்வரன் அவர்கள் தான் எழுதிய வாசிப்பை நேசிப்போம் நூலை கொடுத்து இயக்குநர் கங்கை அமரன் அவர்களிடம் ஆசி பெற்றார்.
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை
அலங்காநல்லூர் பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை கொண்டு செல்லும்போது வசூலிக்கப்படும். டோல்கேட் சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும். தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதி…
பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுத்த எம்எல்ஏ
உசிலம்பட்டி அருகே பல ஆண்டுகளாக பேருந்து வசதியின்றி அவதியுற்று வந்த கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று உசிலம்பட்டி எம்எல்ஏ பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்த சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரத்தை அடுத்துள்ளது சங்கம் கவுண்டன்பட்டி,…
மூன்றாம் ஆண்டு 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி
திரு பிரதர்ஸ் அணியினரால் நடத்தப்படும் மாபெரும் மூன்றாம் ஆண்டு 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது, கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியில் மொத்தம் பதினாறு அணிகள் கலந்துகொண்டு விளையாடின, இந்த…
வேலம்மாள் பள்ளியில் 12வது வீதி விருது விழா -2025
12,வது வீதி விருது விழா -2025 சென்னை வேலம்மாள் பள்ளியில் நடைபெற்றது. சென்னை முகப்பேரில் அமைந்துள்ள வேலம்மாள் நெக்சஸ் மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து 12-வது வீதி விருது வழங்கும் விழா ஜனவரி 4 மற்றும் 5 ஆம் தேதி…
ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்ஏற்பாடு பணிகள்
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இன்னும் எட்டு நாள்கள் உள்ள நிலையில் அதற்கான முன்ஏற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு…
சத்குரு அமித்ஷா சந்திப்பு!
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை நேற்று (04/01/2025) டெல்லியில் சந்தித்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, “சத்குரு அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்திய ஆன்மீகம் குறித்தும், சமூகங்களை மாற்றி அமைப்பதில்…
எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணியினர் மாறி, மாறி புகார்…
சிவகங்கையில் அதிமுக மாவட்ட செயலாளரை மாற்றக்கோரிய போஸ்டர் ஒட்டியது யார்? என்பதில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணியினர் மாறி, மாறி புகார். மீண்டும் எடப்பாடி அணியினர் பொய் குற்றச்சாட்டை தொடர்ந்தால், அவர்களுடைய ஊழல்கள் வெளிகொண்டு வரும் சூழ்நிலை உருவாகும். ஓபிஎஸ் அணி…
இலவச சக்கர நாற்காலி சேவைக்கு வசூல் செய்த போர்ட்டர் உரிமம் ரத்து
டெல்லி ரயில் நிலையத்தில் இலவசமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் சக்கர நாற்காலிக்கு ஆயிரம் ரூபாய் வசூல் செய்த சுமை தூக்கும் தொழிலாளியின் (போர்ட்டர்) உரிமத்தை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.குஜராத்தில் பிறந்தவர் பாயல். இவர் லண்டனில் வசிக்கிறார். இவர் தனது வயதான தந்தையுடன்…




