சிவகங்கையில் ராமநாதபுரம் மன்னர் வம்சாவளி பேரன், இளைய மன்னர் ஆதித்தியா பேட்டி:
சிவகங்கையில் 27 வது பிறந்தநாளை கொண்டாடும் மன்னர் குடும்ப வாரிசு இளைய மன்னர் ஆதித்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சேதுபதி மன்னர்களுக்கு நீண்ட வரலாறு உண்டு வம்சா வழியாக வந்த பாஸ்கரை சேதுபதியின் மகன் பாண்டி மகாராஜாவின் கொள்ளு பேரன் நான்…
குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள்… சட்டப்பேரவையில் பரபரப்பு!
தமிழக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மற்றும்…
தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு எதிர்ப்பு… உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர்!
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டின் முதலாவது தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரின் போது ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆளுநர்…
தொழில் முனைவோர் கைவினை பொருட்கள் கண்காட்சி
பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆல் பிசினஸ் உமன் அசோசியேஷன் சார்பாக கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கைவினை பொருட்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் துவக்கி வைத்தார். கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆல் பிசினஸ்…
நாளைய தேவைகள் குறித்து இன்றே சிந்தித்தல் எனும் மருத்துவ கருத்தரங்கு
கோவை மருத்துவத்துறையில் நாளைய தேவைகள் குறித்து இன்றே சிந்தித்தல் எனும் மருத்துவ கருத்தரங்கு நடைபெற்றது. மருத்துவத்துறை சார்ந்த சாதனையாளர்களுக்கு அமைச்சர் மதிவேந்தன் விருதுகள் வழங்கி கௌரவித்தார். அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் மருத்துவர்கள் கவனம் செலுத்தாமல் வார்டிலும் கவனம் செலுத்தினால் உயிரிழப்புகளை…
தமிழக வாக்காளர் இறுதிப் பட்டியல்… இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜனவரி 6) வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது. 2024 ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர்…
பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி
பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அமாவாசை, பவுர்ணமி,…
உலகப் புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு… ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்!
உலகப்புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று (ஜனவரி 6) முதல் தொடங்க உள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில்…
பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூடுகிறது தமிழக சட்டசபை!
தமிழ்நாடு சட்டசபை முதல் கூட்டம் இன்று(ஜனவரி 6) தொடங்குகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார்.. ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக உள்ளது. அந்த வகையில், இன்று கூடும் சட்டசபையின் முதல்…
பல் மருத்துவ கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா
ஸ்ரீ இராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லுாரியின் 20வது பட்டமளிப்பு விழாஎஸ்.என்.ஆர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, மதுரை MSR பல்மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் டாக்டர்.ஆர்.பிரகாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் உயர்திரு ஆர்.சுந்தர்தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் L.தீபானந்தன்…




