சட்டமன்ற மரபுகளை ஆளுநருக்காக மாற்றமுடியாது… கொந்தளித்த அப்பாவு!
ஆளுநர் சொல்வதற்காக சட்டமன்ற மரபுகளை எல்லாம் மாற்றமுடியாது என்று தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் அவை துவங்குவதாக…
குறள் 714
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்முந்து கிளவாச் செறிவு. பொருள் (மு.வ): அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.
மூத்தோர் தடகளப்போட்டியில் மதுரை மாநகர் காவல் துறை சாதனை!
மாநில அளவிலான மூத்தோர் தடகளப்போட்டியில் மதுரை கரிமேடு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவு எஸ்எஸ்ஐ எஸ்.குமரேசன் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 42வது மாநில அளவிலான மூத்தோர் தடகளப்போட்டிகள்…
அடுத்தடுத்து வெளிநடப்பு… சட்டப்பேரவையை புறக்கணித்த பாஜக,பாமக எம்எல்ஏக்கள்!
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பாஜக மற்றும் பாமக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2025-ம் ஆண்டிற்கான முதல் கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என் ரவி தனது உரையுடன் கூட்டத்தைத்…
அமைச்சர் மூர்த்தி அதிரடி அறிவிப்பு
உழைப்பால் மட்டுமே உயர்ந்தவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என பெருமிதம் தெரிவித்து, வரும் மூன்று மாதத்திற்குள் தமிழ்நாடே உசிலம்பட்டியை திரும்பி பார்க்கும் வகையில் உசிலம்பட்டியில் முக்கிய நிகழ்ச்சி உள்ளது என அமைச்சர் மூர்த்தி அதிரடியாக அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
மதிப்பிற்குரிய தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு…சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் விஜய்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெ.சண்முகத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தீவுத்திடலில் ஜனவரி 3…
இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… 4 பேர் பலி
இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கேரளா மாநிலம், இடுக்கி அருகே புல்லுப்பாறை அருகே கேஎஸ்ஆர்டிசி பேருந்து 34 பயணிகளுடன் இன்று அதிகாலை 6,15 மணிக்குச் சென்று…
இதனால் தான் 3 நிமிடத்தில் வெளியேறினார் ஆளுநர் ரவி… விளக்கமளித்த ராஜ்பவன்!
தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஏன் வெளியேறினார் என ராஜ்பவன் விளக்கமளித்த பதிவு சில நிமிடங்களில் நீக்கப்பட்டு.மீண்டும் சில திருத்தங்களுடன் வெளியிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், இன்று காலை 9:30 மணிக்கு, சட்டப்பேரவை கூட்ட…




