தேசியசாலை பாதுகாப்பு மாதவிழா தலைகவச விழிப்புணர்வு
வாடிப்பட்டியில் தேசியசாலை பாதுகாப்பு மாதவிழா தலைகவச விழிப்புணர்வுஊர்வலம் நடந்தது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம், ‘காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழாவையொட்டி, வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிய…
விமானம் மூலம் ஆமை கடத்தி வந்த நபர் கைது
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து இலங்கை வழியாக விமானம் மூலம் மதுரைக்கு தடை செய்யப்பட்ட 13 ஆமைகளை கடத்தி வந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து தடை செய்யப்பட்ட 13 ஆமைகளை கடத்தி வந்த இரண்டு பெண்களை சுங்கத்துறை வான்…
கட்டுமான பணிகளை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு
ஆளுநர், ஆளுநராக பணியாற்றினால் அனைவருக்கும் சிறப்பு- காந்தி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு குறித்து ஆளுநர் தெரிவித்ததற்கு அமைச்சர் ஏ.வ.வேலு கருத்து… கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெரியார் நூலகம் மற்றும் அறிவு சார் மைய கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர்…
நாட்டு நல பணி திட்டத்தின் சார்பாக கண்காட்சி முகாம்
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை நினைவு கூர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அருளானந்தர் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டத்தின் சார்பாக கண்காட்சி முகாம் 30.01.2025 வியாழக்கிழமை அன்று அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான…
கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
மதுரை திருமங்கலம் – ராஜபாளையம் செல்லும் சாலையில் நான்கு வழிச்சாலை பணியால் விபத்து ஏற்படுவதால் சுரங்கப்பாதை வசதி கோரி கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம். மதுரை மாவட்டம் திருமங்கலம் – கொல்லம் தேசிய…
தனியார் பாதுகாப்பு காவலர் தின விழா!
சென்னை ஜமீன் பல்லாவரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தனியார் காவலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தமிழக டிஜிபி ஜெயந்த் முரளி(ஐ.பி.எஸ்) கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய…
நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து…
நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து. வின்னைமுட்டும் அளவிற்கு எழுந்த புகை. குடியிருப்பு வாசிகள் அவதி. சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் குப்பை தரம் பிரிக்கும் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால், வின்னை முட்டும் அளவிற்கு புகை…
பொதுமக்கள் சாலை மறியல், எதிரொலி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நகரி பகுதியில் 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி, நேற்று காலை மதுரை, திண்டுக்கல் தேசிய நான்கு வழிச் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இந்த நிலையில் உடனடியாக குடி நீர் கிடைப்பதற்கு…
சாலையோர குப்பைகளை அகற்றி உறுதிமொழி
நமக்கு நாமே திட்டத்தின் மூலம் குடியிருப்போர் நல சங்கம் சார்பில், ரூபாய் 1.50 லட்சம் செலவில் 700 மீட்டர் தூரம் சாலையோர குப்பைகளை அகற்றி உறுதி மொழி எடுத்த மதுரை அவனியாபுரம் காவேரி நகர் பொதுமக்கள். மதுரை மாநகராட்சி 92 வது…
மயில் மார்க் சம்பா ரவை நிறுவனம் (தனியார்) மீது பொய்யான குற்றச்சாட்டு
மயில்மார்க் சம்பா ரவை குறித்து, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோவை தொடர்ந்து அந்த வீடியோ வதந்தியென காவல் ஆணையாளரிடம் அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர். சம்பா ரவை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மயில் மார்க் சம்பா ரவை(தனியார்) நிறுவனம் மீது, ரவிகாந்த்…