மஹாசிவராத்திரியை முன்னிட்டு, ஆதியோகி ரத யாத்திரை!
மஹாசிவராத்திரியை முன்னிட்டு வேலூரில் பிப்.3 முதல் ஆதியோகி ரத யாத்திரை!3 மாநிலங்களிலிருந்து 6 தேர்களுடன் பக்தர்கள் பாத யாத்திரை! கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவையை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத…
ஐம்பெரும் விழா நிகழ்ச்சி!!! காவல் ஆணையர் சரவண சுந்தர் பங்கேற்பு…
சுதந்திர போராட்ட தியாகளின் வாரிசுகள் அமைப்பு மற்றும் கோதனா இலவச ஆலோசனை மையம் இணைந்து நடத்திய ஐம்பெரும் விழா நிகழ்ச்சியி்ல்கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் பங்கேற்றார். கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியி்ல் உள்ள கோவை மாவட்ட காவலர் சமுதாக்கூடத்தில்,…
நடத்துனர் தவறாக பேசுகிறார்- மாணவன் அமைச்சரிடம் புகார்…
அரசுப் பேருந்து நிறுத்த பேருந்து நிலையத்தில் நிற்கவில்லை கேட்டால் நடத்துனர் தவறாக பேசுகிறார் மாணவன் அமைச்சரிடம் புகார் அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா அருகே உள்ள எழுமூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை…
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சு.கோகுல் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சு.கோகுல் தலைமையில் இன்று (31.01.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், விவசாய சங்கத்தலைவர்கள் ராமராஜன் மக்காச்சோள…
ஓடை தண்ணீரில் இறந்தவர் உடலை சுமந்து செல்லும் அவலம்
மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் 50 ஆண்டுகளாக ஓடை தண்ணீரில் இறந்தவர் உடலை சுமந்து செல்லும் அவலம். கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை . தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளத பெருமாள் கோவில்பட்டி கிராமம் திருமலாபுரம்…
அரசு பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் பயணிகள் பலத்த காயம்
சோழவந்தான் அருகே அதிவேகமாக இயக்கிய தற்காலிக ஓட்டுனர் அரசு பேருந்து கட்டுப்பாட்டு இழந்து 10 அடி பள்ளத்தில் விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள திருவேடகம் பகுதி பள்ளிவாசல் அருகே சோழவந்தான்…
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்களில் அரசு நலத்திட்ட உதவிகள்
மூன்று நாட்கள் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்களில் 1,583 பயனாளிகளுக்கு ரூ.11.83 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மற்றும் தமிழக…
தமிழ்நாட்டில் 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!
நெல்லை, திண்டுக்கல், தருமபுரி உள்பட 9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.. தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி…
தவெகவில் ஐக்கியமான ஆதவ் அர்ஜுனா, சிடிஆர்.நிர்மல்குமார்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளராக இருந்த சிடிஆர்.நிர்மல் குமார் ஆகியோர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இன்று இணைந்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா,…
புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி: பூமி பூஜை
மதுரை அருகே செக்காணூரணி புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா இணைந்து பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். மதுரை மாவட்டம் செக்காணூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள்…