• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • சாத்தியார் அணையில் தண்ணீர் திறப்பு

சாத்தியார் அணையில் தண்ணீர் திறப்பு

சாத்தியார் அணையில் இருந்து பாசன வசதிக்காக அமைச்சர் பி.மூர்த்தி தண்ணீர் திறந்து வைத்தார. மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணைப்பகுதியில் கடந்து சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் அணை முழுவதுமாக நிரம்பி…

மக்களுக்கு பல திட்ட உதவிகள் – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

குமரி ஆட்சியர் கூட்டரங்கில் வைத்துநிதி அமைச்சர் தங்கம் தென்னரசுமக்களுக்கு பல திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்ட உதவிகள் அமைச்சர்_மேயர், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், ஆட்சியர் அழகு மீனாமுன்னிலையில்கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி மாண்புமிகு துணை முதலமைச்சர்…

”மழைக்கால சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்”

திமுகவில் வெடித்த கோஷ்டி பூசல்

சோழவந்தான் திமுகவில் வெடித்த கோஷ்டி பூசல் மருதுபாண்டியர் குருபூஜை விழாவிற்கு திமுகவினர் தனித்தனியாக மாலை அணிவித்தனர். சோழவந்தான் திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் மீது உள்ள அதிருப்தியே காரணம் என நிர்வாகிகள் மத்தியில் முணுமுணுப்பு ஏற்பட்டது. மதுரை அருகே, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்…

10 டவுனிங் ஸ்ட்ரீட் ரெஸ்ட்டோ பார் துவக்கம்!

அவிநாசி சாலையில் உள்ள 10 டவுனிங் ஸ்ட்ரீட் ரெஸ்ட்டோ பார் புதுப்பொலிவுடன் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. கோவை அவிநாசி சாலை கோல்ட்வின்ஸ் பகுதியில் அமைந்துள்ள 10 டவுனிங் ஸ்ட்ரீட் ரெஸ்ட்டோ பார் அதன் உட்கட்டமைப்புகளை புதுப்பித்து கடந்த சனிக்கிழமை அன்று மீண்டும் தனது…

வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி வேட்புமனு ஏற்பு…

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் எதிர் வரும் (நவம்பர்-13)ம் தேதி வாக்கு பதிவு நடக்க இருக்கிறது. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியின் வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று நடைபெற்ற நிலையில், பிரியங்கா காந்தியின் வேட்பு மனு பரிசீலனைக்கு…

மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா போட்டி

சிவகங்கை கற்பூர சுந்தரபாண்டியன் இராமலட்சுமி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளை சிவகங்கை வட்டார கல்வி அலுவலர் பாலாமணி பார்வையிட்டு பாராட்டினார்கள்.

கோவில் கட்டும் இன்போசிஸ் சுதாமூர்த்தி

தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில் கட்ட இருப்பதாக இன்போசிஸ்சுதாமூர்த்தி கூறியுள்ளார். இது குறித்து ராஜ்யசபா எம்.பி.,யும், இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான சுதா மூர்த்தி தெரிவித்ததாவது.., மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இவாநல்லூர் கிராமத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நந்தி உள்பட…

காற்று மாசினால் திணறும் டெல்லி

தலைநகர் டெல்லி இந்தியாவிலேயே மிக மோசமான காற்றுமாசு கொண்ட நகரமாக அறியப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே டெல்லிக்கு காற்று மாசு பெரும் சவாலாக இருக்கிறது.இந்நிலையில், தீபாவளி வாரம் தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் காற்றின் தரம் இன்றும் (அக்.28) மிக மோசமாக உள்ளது.…

அலை போல் திரண்ட மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, புதுத் துணிகளை வாங்குவதற்காக சென்னை தி.நகரில் கடல் அலை போல் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வருவதால், மக்களின் பாதுகாப்புக்காகப் 18 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட…