இந்தியாவின் நேரடி வரி வசூலில் தமிழ்நாடு 4ஆவது இடம்
இந்தியாவின் நேரடி வரி வசூலில் தமிழ்நாடு 4ஆவது இடத்தையும், மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தையும் பெற்றுள்ளது.நாடு முழுவதும் மாநிலங்களின் நேரடி வரி வருவாய் மற்றும் வருமான வரி வருவாய் குறித்து எஸ்.பி.ஐ., அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நேரடி வரி விதிப்பின் மூலம் அதிக…
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வாணையம் விளக்கம்
குரூப் 4 தேர்வு முடிவுகள் தீபாவளிக்கு முன்னதாக அதாவது, நாளை மறுநாள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 15.8 லட்சம் பேர் கலந்துகொண்ட குரூப் 4 பணிகளுக்கான தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இந்த தேர்வுகள் நடைபெற்ற நிலையில்,…
ஆடுகள் மற்றும் கோழி விற்பனை படுஜோர்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு திண்டுக்கல் நாகல் நகர் ஆட்டுச் சந்தையில் ஆடு படுஜோராக விற்பனை நடைபெற்று வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் வாரம் தோறும் திங்கட்கிழமை காலை ஆடுகள் மற்றும் கோழி விற்பனை சந்தை நடைபெற்று…
பொதுமக்களே உஷாராக இருங்கள்:
டிஜிட்டல் கைது என்ற பெயரில் ஏமாற்றும் மோசடிக் கும்பலிடம் இருந்து பொதுமக்களே உஷாராக இருங்கள் என பிரதமர் நரேந்திரமோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் என்ற பெயரில் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றி வருகிறார்.நேற்று நடைபெற…
சிறந்த வங்கிக்கான விருதைப் பெற்ற எஸ்பிஐ வங்கி
2024ஆம் ஆண்டுக்கான சிறந்த வங்கிக்கான விருதை எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) வங்கி பெற்றுள்ளது. இந்த விருதை அமெரிக்காவின் குளோபல் ஃபைனான்ஸ் என்ற இதழ் இந்த விருதை வழங்கியுள்ளது.அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக…
இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகை நெருங்குவதையெட்டி, சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.வருகிற வியாழக்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தொடர்ந்து 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை வருவதால், பல லட்சம்…
அரசியல் டுடே தலைப்பு செய்திகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், செயல்திட்டங்களை அறிவித்தார் விஜய். பிளவுவாத சக்திகள், ஊழல்வாதிகளே பிரதான எதிரிகள் என விஜய் பிரகடனம்! 🗞️ தவெக-வை நம்பி வரும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரத் தயார். 2026ம் ஆண்டு ஒரு புதிய…
ஏழை, எளிய மாணவிகளுக்கு அரிசி, சர்க்கரை, தலா 2000 ரூபாய் வழங்கிய பொறியாளர் ஆர். எஸ். வேலர்
இரண்டாம் ஆண்டு தாயாரின் நினைவாக ஏழை, எளிய மாணவிகளுக்கு பொறியாளர் ஆர். எஸ். வேலர் அரிசி, சர்க்கரை, தலா 2000 ரூபாய் வழங்கினார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பொறியாளர் வேலர், தாயார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரின்…
முள்ளிபள்ளத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மாமன்னர் மருதுபாண்டியரின் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மருது சகோதரர்கள் திருவுருவப்படத்திற்கு மரியாதை செய்ய ப்பட்டது. திமுக ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் கலந்து கொண்டு மரியாதை செய்தார். இதில் அகமுடையார் சங்கத்…
மாமன்னர் மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா
மாமன்னர் மருதுபாண்டியர்களின் 223வது குருபூஜை விழாவில் திமுக சார்பில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிவகங்கை சீமையை 1780 முதல் 1801 வரை ஆட்சி செய்த அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டு இந்திய சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம்…




