குமரியை சேர்ந்த மங்கைக்கு இந்திய ராணுவம் செவிலியர் பிரிவில் மேஜர் ஜெனரல் பதவி நைட்டிங்கேல் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
குமரி மாவட்டம் இராஜாவூரை சேர்ந்த இக்னேஷியஸ் டெலஸ் புளோரா தமிழகத்தில் முதல் மேஜர்ஜெனரல் (இந்திய இராணுவத்தின் செவிலியர் பிரிவில்) பதவி உயர்வு பெற்றவருக்கு ஜானதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு குமரியை சேர்ந்த மேஜர் ஜெனரல் இக்னேஷியஸ் டெலஸ்…
இப்படியும் ஏமாற்றலாம் ….
கன்னியாகுமரி கடற்கரையோரம் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயில் வாசலில் மாற்றுத்திறனாளி போல் நடித்து பிச்சை எடுக்கும் நபர் – வைரலாகும் வீடியோ
பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, சீமான் பாராதியாரின் திருவுருவ சிலைக்கு சீமான் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை…
பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் பணியாற்றிய மதுரை சேதுபதி பள்ளியில் உள்ள பாராதியாரின் திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாரதியாரின் 103 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு…
கோவையில் தொழில் துறையினருக்காக மேலும் ஒரு சிட்பி வங்கி கிளை அமைக்கப்பட உள்ளது – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு…
கோவை கொடிசியா வளாகத்தில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு நிர்வாகிகளின் கோரிக்கைகளை டெல்லியில் இருந்து வந்திருந்த வருமான வரி துறை, ஜி.எஸ்.டி , கஸ்டம்ஸ் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் மனுவாக அளித்தனர். இதனை தொடர்ந்து கொடிசியா…
மதுரையில் பிரிட்ஜ் வெடித்து பெண்கள் விடுதியில் தீ விபத்து – 2 பேர் பலி.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் தெருவில் செயல்பட்டு வரும் விசாகா பெண்கள் விடுதியில் இன்று அதிகாலை 5 மணி அளவில் பழைய பிரிட்ஜ் ஒன்று வெடித்துள்ளது. இதன் காரணமாக விடுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில் மாணவிகள் அவசர…
மதுரையில் மகளீர் விடுதியில் குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து; 5 பெண்கள் தீக்காயங்களுடன் மீட்பு
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் தெருவில் செயல்பட்டு வரும் தனியார் பெண்கள் விடுதியில், இரவு குளிர்சாதனப்பெட்டி திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விடுதியில் தங்கி இருந்த சுமார் ஐந்து பெண்கள் தீ காயங்களோடு மீட்கப்பட்டு…
வாடிப்பட்டியில் வ.உ.சிக்கு வெங்கலசிலை அமைக்க வேண்டும்… சங்க கூட்டத்தில் தீர்மானம்..,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக,வ உ சி-153வது, பிறந்தநாள் விழாவையொட்டி, 300 மகளிர் கலந்து கொண்ட முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.இந்த ஊர்வலத்தில், கரகம் சுமந்து கலைஞர்கள் ஒயிலாட்டம் ஆடிட தாரை தப்பட்டை முழங்க பழைய நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டு,…
விவசாயிகளுக்கு மஞ்சள் ஒட்டும் பொறிகுறித்து செயல் விளக்கம்
சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் ஐந்து வாசல் அய்யனார் விவசாயிகள் நலச்சங்கத்தில் விவசாயிகளுக்கு தென்கரை கிராமத்தில் காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் துறை மாணவிகள் தங்கி கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி, நாற்றங்கால் மேலாண்மை,…
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உண்மைக்கு புறம்பான தகவலை அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் உண்மைக்கு புறம்பான தகவலை அளித்த வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று…
விஜய்வசந்த் எம்.பி.நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி பொருளாளராக நியமனம்… குமரி காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு…
கன்னியாகுமரியை அடுத்துள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ண பெருமாள். சுதந்திர போராட்டகாலத்திலும், அதற்கு பின்னும் காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை வில்லுப்பாட்டு மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். தரியில் துணி நெய்வது இவரது பணியாக இருந்தது. இன்று அவரது வீட்டின் அடையாள…




