• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: September 2024

  • Home
  • மரங்களே மருந்தானால் என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மரங்களே மருந்தானால் என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பாலரங்காபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மரங்களே மருந்தானால் என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது சொந்த செலவில்மரக்கன்றுகளை வழங்கினார். தலைமை மருத்துவர் சண்முகசுந்தரம் முன்னிலை…

அரசியல் கட்சி வழங்கிய பிரியாணி சாப்பிட்ட சிறு குழந்தைகள், பள்ளி மாணவர்கள் 40 பேர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

திருமங்கலம் அருகே அரசியல் கட்சி வழங்கிய பிரியாணி சாப்பிட்ட சிறு குழந்தைகள் பள்ளி மாணவர்கள் 40 பேர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே வில்லூரில் நேற்று திமுகவினர் வழங்கிய பிரியாணியை சாப்பிட்ட நூறுக்கும் மேற்பட்டோருக்கு…

சிவகாசியில் நடைப்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற 15 கிலோமீட்டர் விழிப்புணர்வு நடை பயணம்…

சிவகாசியில் நடைப்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற 15 கிலோமீட்டர் விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது. சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரியின் உடற் கல்வியியல் துறை சார்பாக, ஒவ்வொருவரும் அன்றாடம் நடைப்பயிற்சி செய்வதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

பட்ஜெட்டில் சிறு, குறு தொழில்களுக்கு 7 விஷேசமான அம்சங்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றோம். பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும்…

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2021 சட்டமன்ற தேர்தலின் போது 313வது தேர்தல் அறிக்கையாக திமுக அரசு அறிவித்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிப்போம்…

திருப்புவனத்தில் சாலையோரம் உயிருக்கு போராடிய பசுமாடு, கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்து காப்பாற்றிய பொதுமக்கள்!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு வெளியில் ரோட்டோரமாக பசுமாடு ஒன்று பிறப்புறுப்பு தள்ளி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது, இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த கால்நடை மருத்துவர் மகாலிங்கம், பேரூராட்சி ஊழியர்களின் உதவியுடன்…

சிவகங்கை நகராட்சியில் ரூ.3.69 கோடியில் வாரச்சந்தை திறப்பு…

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சியில் ரூ.3.69 கோடியில் கட்டப்பட்ட வாரச் சந்தையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சிவகங்கை நகராட்சி 27 வார்டுகள் கொண்ட முதல் நிலை நகராட்சி ஆகும். இதன் மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின்படி 40,403 மற்றும்…

ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு…

சர்வதேச அளவில் ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்று கோவை திரும்பிய வீரர், வீராங்கனைக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு நடைபெற்றது. அண்மையில் புனேவில் நடைபெற்ற ஆசிய கோ ஜூரியோ கராத்தே போட்டியில் கலந்து கோவையை சேர்ந்த…

நடிகர் விமல் வழக்கு – தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீதான வழக்கு ரத்து…

நடிகர் விமல் நாயகனாக நடித்து தயாரித்த “ மன்னர் வகையறா” என்ற படத்திற்கு பைனான்சியர் கோபி என்பவர் ரூபாய் 5 கோடி கடன் கொடுத்திருந்தார். பட வெளியீட்டின் போது நடிகர் விமலால் கடன் தொகையை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் படங்களில்…

தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையனுக்கு அஞ்சலி…

கன்னியாகுமரி பகுதியில் அனைத்து கடைகள் அடைத்து இறுதி அஞ்சலி. தமிழ் நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் (செப்டம்பர்_10) ம் தேதி சென்னையில் மரணமடைந்தார். வெள்ளையனின் பூத உடலுக்கு அமைச்சர் சேகர் பாபு, சபாநாயகர் அப்பாவு,…