சோழவந்தான் அருள்மிகு வலம்புரி விநாயகர், ஸ்ரீசப்பானிகருப்பர், ஸ்ரீ தொட்டிச்சிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம்..!
சோழவந்தான் வைத்தியநாதபுரம் காட்டுநாயக்கன் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீவலம்புரிவிநாயகர், ஸ்ரீசப்பானிகருப்பர், ஸ்ரீதொட்டிச்சிஅம்மன் ஆகிய கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு, திருவேடகம் கணேச பட்டர் தலைமையில் இரண்டு நாட்கள் யாக பூஜை நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்றதலைவர் ஜெயராமன் முன்னாள்…
திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கம்
சோழவந்தான் அருகே திருவேடகம், விவேகானந்த கல்லூரி அகத்தர உறுதி மையம் சார்பில் , ஆசிரியர் செறிவூட்டத் திட்டத்தின் கீழ் ‘மாணவர்களிடையே வாழ்வியல் திறன்களை வளர்ப்பதில் ஆசிரியரின் பங்கு’ என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரிச் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி…
ஓடும் காரில் திடீர் தீ… துரிதமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது…
மதுரை பைபாஸ் ரோடு காளவாசலில் இருந்து நேரு நகர் நோக்கி ஆம்னி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதை மதுரை மேலவாசலை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது கருப்புசாமி கோவில் அருகே வரும் பொழுது பெட்ரோல் ஒழுகி…
வனத்தியாகிகள் தின அனுசரிப்பு நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் பேட்டி..
மக்களுக்கும், யானைகளுக்கும் பிரச்சனை வராத வகையில் யானை வழித்தடங்களை நிர்ணயிக்கும் பணிகளை வனத்துறை செய்து வருகிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயிர்பயிற்சியகத்தில் தேசிய வன தியாகிகள் தின அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும்…
உடல் உறுப்பு தானம் செய்த சிறுவன் உடலுக்கு கலெக்டர் பூங்கொடி அஞ்சலி
திண்டுக்கல்லில் உடல் உறுப்புகள் தானம் செய்த சிறுவனின் உடலுக்கு ஆட்சியர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டை (களத்துகொட்டம் ) பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் கிஷோர் (வயது11) உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்ததையடுத்து, அவரது…
பாடகர் மனோ மகன்கள் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு …
மதுபோதையில் கல்லூரி மாணவர் மற்றும் சிறுவன் மீது தாக்குதல் நடத்திய விவகாரம்பாடகர் மனோவின் மகனின் நண்பர்கள் விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனோவின் மகன்கள் இருவரும் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மனோவின் மகன்கள் இருவர் மீதும்…
கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் மனைவி மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய நபர் கைது
கோவில்பட்டியில் சொத்து பிரச்னை காரணமாக மனைவி மற்றும் மகனை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தாலுகா தெற்கு சிந்தலக்கட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுத பெருமாள். இவர் சொத்து பிரச்னை காரணமாக, தனது குடும்பத்தை விட்டு பிரிந்து…
இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி
இமானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பரமக்குடி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு…
குமரி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், கடற்பாறையில் கலைஞரது சிலை அமைக்க வேண்டும் என தீர்மானம்…
குமரி திமுக கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் பாபு தலைமையில் கொட்டாரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு கூட்டத்தில்…
திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை… தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு குற்றச்சாட்டு…
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீராசாமி:- புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்,பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு பறிக்கக் கூடிய மாநில முன்னுரிமை கொண்டு வந்துள்ள அரசாணை 243 ரத்து…




