13 இடங்களில் சதம் அடித்த வெயில்…
தமிழகத்தின் 13 இடங்களில் இன்று வெயில் சுட்டெரிப்பு… தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்தனர். மதுரை நகரம் 104, நாகை, ஈரோடு, தஞ்சையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. கரூர் பரமத்தி,…
ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை தமிழ்நாட்டில் முதன் முறையாக விட்ரோஸ் ஆட்டோமேஷன் இயந்திர அறிமுகம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தமிழ்நாட்டில் முதன் முறையாக விட்ரோஸ் ஆட்டோமேஷன் இயந்திரத்தை உயிர்வேதியியல் துறை ஆய்வகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, VITROS XT 7600 ஒருங்கிணைந்த பகுப்பாய்விகளுடன் இணைக்கப்பட்ட QUIDELORTHO-வின் VITROS ஆட்டோமேஷன் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது. இது செயற்கை…
புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடம்
ரூபாய் 2 . 25 கோடி மதிப்பீட்டில் செட்டிக்குளம் சார்பதிவாளர் புதிய அலுவலகம் கட்டும் பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, தொடங்கி வைத்தார்.மதுரை மாவட்டம், வடகக்கு வட்டம் செட்டிக்குளம் ஊராட்சியில், செட்டிக்குளம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்…
“சமூக நீதி நாள் உறுதிமொழி” ஏற்பு…
உறுதிமொழி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும், எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம்,…
மதுரை வெள்ளக்கல் அருகே விவசாய நிலத்தில் தீ விபத்து – தீயை அணைக்க போராடும் தீயணைப்பு துறையினர்…
மதுரை வெள்ளக்கல் அருகே விவசாய நிலத்தில் வெயில் தாக்கம் காரணமாக காய்ந்த புல்லில் தீ பற்றி எரிய தொடங்கியது. அருகில் உள்ள வயல் நிலங்களில் தீப்பரவ தொடங்கி அதிக அளவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த மதுரை அனுப்பானடி…
சோழவந்தான் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
சோழவந்தான் அருகே, அரசு பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 10க்கும் மேற்பட்டோர் காயம் பட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைக்கப்பட்டனர். தற்காலிக பணியாளர் செல்போனில் பேசிக்கொண்டு பேருந்து ஒட்டியதாலும் ரோடு விரிவாக்க பணிகள் செய்யாததாலும் விபத்து…
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.மாணிக்கம் தாகூர் பேட்டி…
ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த கோவை அன்னபூர்ணா ஹோட்டல் தொழில் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை என்றால் பாஜக ஆட்சியில் சாமனிய தொழில் செய்பவர்கள் நிலை என்னவாகும் என மாணிக்கம் தாகூர் MP பேசினார். தமிழகத்தை பொறுத்த அளவில் கேரளாவை…
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திமுகவின் சேர்த்துதான் திருமாவளவன் சொல்கிறார் மதுரையில் சீமான் பேட்டி
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் நிலைப்பாட்டில் திருமாவளவன் பின்வாங்காமல் இருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திமுகவின் சேர்த்துதான் திருமாவளவன் சொல்கிறார் மதுரையில் சீமான் பேட்டி அளித்துள்ளார். மதுரையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை…
தேனி மாவட்டம் கூடலூர் வ.உ.சி. வெள்ளாளப் பெருமக்கள் சங்கத்தில் இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம்
தேனி மாவட்டம், கூடலூரில் காது, மூக்கு, தொண்டை நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. திருச்சி ராயல் பியர்ல் மருத்துவமனை, கூடலூர் வ.உ.சி., வெள்ளாளப் பெருமக்கள் சங்கம் மற்றும் பிளஸ் ஆல் டிரஸ்ட் நிர்வாகத்தினர் இணைந்து இந்த முகாமை நடத்தினர். வ.உ.சிதம்பரம்…
மதுரையில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் சேது கருணாஸ் பேட்டி
மதுரையில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் சேது கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் “தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் மேற் கொள்ள உள்ளேன். தேசிய தலைவர்களின் வரலாறுகளை குறித்து கிராமம் கிராமாக சென்று பேச உள்ளேன். இளம் தலைமுறைக்கு தேசிய தலைவர்கள்…




