• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: September 2024

  • Home
  • கோவையில் சர்வதேச அளவிலான (Tai Chi)டாய் – சி சர்வதேச மாநாடு…

கோவையில் சர்வதேச அளவிலான (Tai Chi)டாய் – சி சர்வதேச மாநாடு…

செப்டம்பர் 19 ந்தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில்,அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக மாநாட்டை தொகுத்து வழங்க உள்ள கோவை நித்திய குருகுலா நிர்வாகிகள் தகவல். பண்டைய சீனாவில் இருந்து உருவாகிய டாய் சி…

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறக்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளி டிரைவர்

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலை தாஜ் ஹோட்டல் அருகே உள்ள பி.கே.என் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் மாணவர்களை காலையில் பள்ளிக்கு அழைத்து வந்த பி.கே.என். பள்ளி வாகனம் பள்ளியின் அருகே பழுதாய் நின்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் வகையில் வாகனம் நின்றதால்…

மிலாடி நபி பண்டிகையொட்டி கோவை பகுதிகளில் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி, குஸ்கா வழங்கப்பட்டது.

மிலாடி நபி பண்டிகையொட்டி கோவை உக்கடம், ஜி.எம்.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி, குஸ்கா வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்ற பொதுமக்கள் பக்கெட்டுகளில் வாங்கி சென்றனர். இஸ்லாமியர்களின் இறை தூதராக போற்றப்படும் முகம்மது நபிகள் பிறந்த தினத்தை…

தேனி மாவட்ட பேரூராட்சிகளில் பொதுமக்களுக்கு தூய்மை சேவை குறித்து 15 நாட்கள் தூய்மைப்பணித் திட்ட விழிப்புணர்வு தொடக்கம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் தூய்மையே சேவை 2024 திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளை செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 2 தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. தூய்மை பணிகள் செய்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி, கல்லூரி,…

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்து கோவையில் திமுக கூட்டணி கட்சிகள் கழுத்தில் பன் மாலைகளை அணிந்து ஆர்ப்பாட்டம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்து கோவையில் திமுக கூட்டணி கட்சிகள் கழுத்தில் பன் மாலைகளை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை கொடிசியா அரங்கில் தொழில்துறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி…

அண்ணாவிற்கு பிறந்த நாள் கொண்டாடும் தகுதி அதிமுக-விற்கு மட்டுமே உள்ளது. அறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பேச்சு…

காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேவகோட்டை ஒன்றிய கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் சருகணியில் ஒன்றிய செயலாளர் AT. முருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை மாவட்ட கழக…

மரம் தங்கசாமி நினைவு நாள் காவேரி கூக்குரல் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா!

தமிழகம் முழுவதும் 1.67 லட்சம் மரக்கன்றுகள் நடவு. காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘மரம் தங்கசாமி அவர்களின் நினைவு தினத்தை’ முன்னிட்டு இன்று (16/09/2024) தமிழகம் முழுவதும் 1,67,828 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மரம் தங்கசாமி…

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 88 விநாயகர் சிலைகள் கரைப்பு

கடலோர காவல்படையினர் கண்காணிப்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில், அகஸ்தீஸ்வரம் வட்டாரம் பகுதிகளில் கடந்து 9_நாட்களாக வீடுகளில், கோவில்களில், சாலை சந்திப்புகளில் வழிபாட்டில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் எல்லாம் நேற்று (செப்டம்பர்15)ம் நாள் பிற்பகல், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் அருகில் கொண்டு வரப்பட்ட…

நாகர்கோயில் கோட்டார் ஸ்ரீஆறுமுக விநாயகர் திருக்கோயிலில் கும்பாபிஷேகம்

மாண்புமிகு தமிழக முதல்வர் நல்லாட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வழிகாட்டுதலின்படி, சட்டமன்ற அறிவிப்பு 2022-23 ல் 100 திருக்கோயில் திருப்பணிகளில், நாகர்கோயில் கோட்டார் ஸ்ரீ ஆறுமுக விநாயகர் திருக்கோயிலில், திருக்கோயில் நிதி ரூ. 15.90 லட்சமும்,  உபயதாரர் மூலம்…

விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் மின்சாரம்-விவசாயிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு

விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைத்து மின்சாரம் எடுத்துச் செல்லுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மாதம்பட்டி, மேல் சித்திரை சாவடி,…