கொல்லங்குடியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி.
தமிழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற திமுகவை திருமாவளவன் மிரட்டி வருகிறார். கொல்லங்குடியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்தார். சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி, மேப்பல் கிராமங்களில் பாஜக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்ட மத்திய…
மதுரை அருகே கொந்தகை கிராமத்தில் ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மதுரை அருகே கொந்தகை கிராமத்தில் ஸ்ரீ மந்தைஅம்மன் கோவில் கும்பாபிஷேகம் 12 கருடன் வானத்தில் வட்டமிட கிராம மக்கள் சிறப்பு தரிசனம்… மதுரை அருகே கொந்தகை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீமந்தை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் அமைத்து கணபதி…
வழக்கறிஞர்கள் சங்க நிறுவனர் தின விழா
உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் எம்எம்பிஏ வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிறுவனர்கள் தின விழா நடைபெற்றது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தார். எம்.எம்.பி.ஏ தலைவர் ஐசக்மோகன்லால் வரவேற்றார். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேயே கட்ஜு சிறப்பு…
மது ஒழிப்பில் திருமா எல்கேஜி மாணவன், நாங்கள் ph.d பட்டம் பெற்றவர்கள் மதுரை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ்
கள்ளக்குறிச்சி விசசாராய பலி சம்பவத்திற்கு பின்பே திருமாவளவன் மது ஒழிப்பு குறித்து பேசுகிறார். மது ஒழிப்பில் திருமா, எல்கேஜி மாணவன் நாங்கள் ph.d பட்டம் பெற்றவர்கள் மதுரை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் மதுரையில் பாமக சார்பில் நடைபெறும் 36 ஆண்டு…
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்- ஒருசேர ஊர்வலம் சென்று மரியாதை செலுத்திய எஸ். பி. வேலுமணி மற்றும் விஜய பிரபாகரன்…
பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளை ஒட்டி கோவை மாவட்ட அதிமுக நகர் சார்பில் அவர்கள் திருவருள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் கட்சி…
அழகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம், பாலமேடு தேவேந்திரகுல வேளாளர் கிழக்குத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தொட்டிச்சி சோலை அழகி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, பாலமேடு தேவேந்திரகுல…
உசிலம்பட்டியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த பெத்தனாசாமி கோவில் கும்பாபிஷேக விழா
உசிலம்பட்டி அருகே நூற்றாண்டு பழமைவாய்ந்த பெத்தனாசாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொறுப்பு மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமைவாய்ந்த பெத்தனசாமி, சின்னகருப்பசாமி, வீர கொண்டம்மாள் சாமி திருக்கோவில். இந்த…
100% மது ஒழிப்புக்கான அரசியலை மட்டும் முன்னிறுத்துகிறோம் இதில் 0.1% ஒரு சதம் கூட தேர்தல் கூட்டணி கணக்கு கிடையாது-தொல். திருமாவளவன்
திமுகவோடு கூட்டணியில் தான் உள்ளோம்.தேர்தல் கூட்டணி கணக்கு இல்லை கடைசி மக்களுக்கு ஜனநாயகம் எளிய மக்களுக்கு அதிகாரம் என்பதுதான். எல்லா மேடைகளிலும் மூப்பனாரே திருமாவளவன் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்கிற முழக்கத்தை முன் வைக்கிறார். அவரை நான் வரவேற்று பாராட்டுகிறேன்.…
இறந்தவரின் உடலை பிரத பரிசோதனை செய்த அரசு மருத்துவமனையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு…..
பல்லடம் அடுத்த பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் பல்லடம் மங்கலம் சாலை அரசங்காடு பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், இது குறித்து…
உசிலம்பட்டி எம்எல்ஏ இல்ல திறப்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து பங்கேற்பு
உசிலம்பட்டி எம்எல்ஏ இல்ல திறப்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து பங்கேற்று வாழ்த்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆ.கொக்குளம் கிராமத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் இல்ல திறப்பு விழா இன்று…




