கல்குவாரி மற்றும் ஜல்லி கிரஷர் விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்த கோரி, தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு…
கல்குவாரி மற்றும் ஜல்லி கிரஷர் விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்த கோரி தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல சங்கம் சார்பில் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர். தேனி மாவட்டத்தில் டிப்பர் லாரி…
ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைப்பகுதியில் 3 யானைகள் உலா – மக்கள் அச்சம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பரப்பலாறு அணைப்பகுதியில் உணவு, தண்ணீர் தேடி வந்த மூன்று காட்டு யானைகள் அங்கேயே முகாமிட்டுள்ளன. இதனால் அணையின் அருகில் உள்ள கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யானைகளை யாரும் அச்சுறுத்தவோ விரட்டவோ கூடாது, இரவு நேரங்களில் வாகனங்களில்…
கோயமுத்தூர் – ஊட்டி பிரதான சாலை காரமடை காந்தி நகரில் கே.சி.பி. கார்டன் பிரீமியம் பிளாட்டுகள் மற்றும் வில்லா பிளாட்டுகள் விற்பனை…
கோயமுத்தூர் – ஊட்டி பிரதான சாலை காரமடை காந்தி நகரில் கே.சி.பி.கார்டன் பிரீமியம் பிளாட்டுகள் மற்றும் வில்லா பிளாட்டுகள் விற்பனையை துவக்கியது. இதற்கான துவக்க விழாவில் சின்னத்திரை பிரபலங்கள் மணிமேகலை,பாலா பங்கேற்றனர். பிரிமியம் பிளாட், வில்லா மனைகள் விற்பனையில் முன்னனி நிறுவனமான…
குமரி மாவட்டத்தில் பாஜகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணியில் பொன்னார்…
தமிழக பாஜகவின் வரலாற்றில் குமரியும், கோவையும் சற்றே பாஜக செல்வாக்கு பெற்ற மாவட்டங்கள் என்பதின் அடிப்படையை உண்மை ஆக்கியது. பொன்னார் நாகர்கோவில் மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றி சொல்லும் உதாரணம். குமரி பாஜகவில் ஆளுமை நிறைந்த வலிமை பெற்றுள்ளார் பொன்னார் என்பது…
கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக, பிரத்யேக அட்வான்ஸ்டு கராத்தே பயிற்சி முகாம்
கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக நடைபெற்ற பிரத்யேக அட்வான்ஸ்டு கராத்தே பயிற்சி முகாமில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள மை கராத்தே இண்டர்நேஷனல் கராத்தே பயிற்சி மையத்தில் ஐந்து வயது முதல்…
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கும் நிலை.., எம்எல்ஏ அய்யப்பன் நேரில் ஆய்வு…
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிப்பதில் மந்தமான சூழல் நிலவுவதால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கும் நிலை நீடித்து வருவது குறித்து உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி கவணம்பட்டி, கருகட்டான்பட்டி, கீழப்புதூர், மேலப்புதூர், அருணாச்சலம்பட்டி,…
24 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்துக் கொண்ட காவல்துறை நண்பர்கள்
24 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்துக் கொண்ட காவல்துறை நண்பர்கள் – பயிற்சிகால நினைவுகளை சுவாரஸ்யமாக பகிர்ந்து காவல்துறையினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 2000ஆம் ஆண்டு காவல்துறை பணியில் இணைந்து தமிழக முழுவதிலும் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளின் கீழ்…
குழந்தைகளின் வலது, இடது மூளைகளின் செயல்பாட்டை தூண்டி நினைவாற்றலை மேம்படுத்தும் மண்டல அளவிலான அபாகஸ் போட்டி
மதுரையில் குழந்தைகளின் வலது மற்றும் இடது மூளைகளின் செயல்பாட்டை தூண்டி நினைவாற்றலை மேம்படுத்தும் மண்டல அளவிலான அபாகஸ் போட்டியில் 3500 பேர் பங்கேற்றனர். மதுரை தமுக்கம் மைதானத்தில் 4 முதல் 14 வயது குழந்தைகள் பங்குபெற்ற மண்டல அளவிலான அபாகஸ் போட்டியில்…
காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களின் துவக்க விழா
காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, முதலாம் ஆண்டு மாணவர்களின் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு புனித மைக்கேல் கல்வி குழுமத்தின் தலைவர் லயன். டாக்டர்.M. ஸ்டாலின் ஆரோக்கிய ராஜ் அவர்களும் கல்லூரியின் சி.இ. ஓ. முனைவர்.S. பிரிட்ஜெட்…
மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது – எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள்
மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருதினை ஆழ்வார்திருநகரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் வழங்கினார். பொதுக்குழு கூட்டம் ஆழ்வார்திருநகரி யாதவ ஐந்தாம் திருநாள் பஜனை மடத்தில் தாம்ப்ராஸ் சங்கம் மாநில பொதுக்குழு…




