சந்தனக்கூடு திருவிழா…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்ஹா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி வழிபாடு செய்து நேர்த்திகடன் செலுத்துவது வழக்கம். இந்த தர்காவில் இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு…
தமிழக அரசு அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும்…இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் கோரிக்கை!
இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் தேனி மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு பெரியகுளம் மாங்கனி மகாலில் மாவட்ட தலைவர் சி.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்ட செயலாளர் பி.மணிகண்டன், கே.பிச்சைமுத்து எம்.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டின் துவக்க உரை மாநில துணை…
வாடிப்பட்டி அருகே குடிநீர் வழங்க கோரி, காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமம், மேலத்தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் ஆறு மாத காலமாக குடிநீர் இல்லாமல் தவித்து வருவதாக கூறுகின்றனர்.இந்த நிலையில் இன்று மதியம் 12மணிஅளவில் மத்திய அரசு திட்டமான ஜல்ஜீவன் திட்டம்…
இலங்கை அரசு மீனவர்களுக்கு அபதாரம் விதிப்பது கண்டிக்கத்தக்கது-எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி…
இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்று பின் ஆவது பாஜக அரசு தமிழக மீனவர்கள் படகுகளை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். இந்திய கடற்படையின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மீனவர்களை பாதுகாக்க அவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். இலங்கை அரசு மீனவர்களுக்கு அபதாரம்…
சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “ஆகக்கடவன”
“ஆகக்கடவன” திரைப்படத்தில் புதுமுகமான ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவர் நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில் வந்த சில குறும்படங்களிலும் அட்டக்கத்தி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட்,…
‘கியாரா கியாரா’ இந்தியில் வெற்றி.., தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீம்…
‘கியாரா கியாரா’ இந்தியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது! ZEE5 தளத்தில் வெளியான கியாரா கியாரா சீரிஸ் பெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த சீரிஸின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப்பதிப்புகளை…
தயாரிப்பாளர் தில்லி பாபு நினைவேந்தல் கூட்டம்!
தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி. ’உறுமீன்’, ‘மரகதநாணயம்’, ‘ராட்சசன்’, ‘பேச்சிலர்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. இதன் நிறுவனர் ஜி. தில்லி பாபு கடந்த செப்டம்பர் 9 அன்று காலமானார். இவரது மறைவு திரையுலகில்…
அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யா மொழி, பி.டி. செல்வகுமாருக்கு சிறந்த கல்வி நன்கொடையாளர் விருது வழங்கி பாராட்டு…
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி. செல்வகுமாருக்கு சிறந்த கல்வி நன்கொடையாளர் விருது வழங்கி பாராட்டினார். குமரி மாவட்டத்தை சேர்ந்த பி.டி. செல்வகுமார்.அவர் வாழ்க்கை பயணத்தை புகழ் பெற்ற ஜெமினி நிறுவனத்தின் “ஜெமினி…
“ஹிட்லர்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!
செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி. படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில். படக்குழுவினர் பல…
“ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
பிரைட் என்டர்டெயின் மென்ட் டைம்ஸ் சார்பில் நரசிம்மன் பக்கிரிசாமி தயாரித்து அவரே இயக்கி படத்தின் நாயகனாகவும் நடித்து வெளிவந்த திரைப்படம்“ஹெச்.எம்.எம்” இத் திரைப்படத்தில் சுமிரா, சிவா, ஷர்மிளா, அனுராக் ஆகியோர்கள் நடித்துள்ளனர். ஒரு நள்ளிரவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் தனியாக வசிக்கும்…




