• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: June 2024

  • Home
  • உசிலம்பட்டி நகராட்சியின் பிளாஸ்டிக் கழிவுகள் சேமிப்பு கிட்டங்கியில் பயங்கர தீ விபத்து

உசிலம்பட்டி நகராட்சியின் பிளாஸ்டிக் கழிவுகள் சேமிப்பு கிட்டங்கியில் பயங்கர தீ விபத்து

உசிலம்பட்டி நகராட்சியின் பிளாஸ்டிக் கழிவுகள் சேமிப்பு கிட்டங்கியில் பயங்கர தீவிபத்து, 2 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின் மயானம் அருகில் நகராட்சிக்கு சொந்தமான நூண்ணுரம் சையலாக்க மையம் திடக்கழிவு…

தமிழகத்தில் தகுதி வாய்ந்த ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டி தீர்மானம்

கன்னியாகுமரி, ஜூன். 15: தமிழகத்தில் தகுதிவாய்ந்த ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என கன்னியாகுமரியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கன்னியாகுமரி ஒய்.எம்.சி,ஏ. வளாகத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்துக்கு மாநில தலைவர்…

அரசியல் டுடே துணுக்குகள்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி 4-நாள் ஊஞ்சல் திருவிழா

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் சனிக்கிழமை இன்று நாளாந்திருநாள் ஆனி ஊஞ்சல் திருநாளில் சுப்ரமணிய சுவாமி, தெய்வானையும் எழுந்தருளி ஆஸ்தான மண்டபம் வலம் வந்து திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி தீவாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சியின் நிகழ்வு அரங்கேறியது.…

ஜெகன் மோகனின் வீட்டின் முன்புறம் இடிப்பு

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின், வீட்டின் முன்புறம் இடிக்கப்பட்டுள்ளது. நடைபாதையை மறித்து பாதுகாவலர்கள் தங்குவதற்காக அறை கட்டப்பட்டிருந்ததாக புகார் எழுந்து வந்த நிலையில், ஹைதராபாத் நகரில், லோட்டஸ் சர்க்கிள் பகுதியில் உள்ள வீட்டின் முன்புறம் இருந்த அறை இடிக்கப்பட்டது.…

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பதவிகளை மாற்ற இ.பி.எஸ். திட்டம்?

மக்களவைத் தேர்தலில் அதிமுக அடைந்தத் தோல்வியால் கட்சி நிர்வாகிகள் மீது இபிஎஸ் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் கட்சியை மாவட்ட ரீதியில் மாற்றி அமைக்க அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு தொகுதிகளுக்கு ஒருவர் விதம் மாவட்டச் செயலாளர்களை நியமிக்க அவர்…

பாஜகவின் ஆளுங்கட்சி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கத்தான் அந்த நீட் தேர்வு-காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம்

நீட்டை கொண்டு வந்ததே பணத்தை சம்பாதிப்பதற்கும், முறைகேடு செய்வதற்கும் தான் என கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, பாஜகவின் ஆளுங்கட்சி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கத்தான் அந்த நீட் தேர்வு எனவும் விமர்சித்துள்ளார். கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும்…

திமுக முப்பெரும் விழா லைவ் லிங் – கோவை

சாதிவாரி கணக்கெடுப்பை அவசியம் நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்

தமிழகத்தில் வெளி மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரித்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு உரிமை பறிக்கப்படுகிறது. எனவே சமூக நீதி கோட்பாட்டின் வழியில் வந்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி அந்தந்த சாதிகளுக்கு…

இளையான்குடி நீதிமன்றத்தில் இலவச சட்டப்பணி விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைத்த நீதிபதி

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இளையான்குடி நீதிமன்றத்தில் இலவச சட்டப் பணி குழு மொபைல் வேன் பிரச்சார விழிப்புணர்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் நீதிபதி…