கொடைக்கானலில் காட்டு யானைகள் உலா
கொடைக்கானல் மலை பகுதி நல்லூர் காடு வளவு பகுதியில் இரண்டு காட்டு யானைகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் மர்மமான முறையில் காட்டெருமை மரணம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்பூமி வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் காட்டு மாடு ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் ஆகியோர் சென்றனர். இதை தொடர்ந்து கால்நடை மருத்துவர்…
தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டி கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
ஹரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் 4 தங்கம் உட்பட ஆறு பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய ஆஸ்ரம் பள்ளி மாணவ, ,மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அண்மையில் ஹரியானா மாநிலத்தில் தேசிய அளவிலான மவுண்டன் சைக்கிளிங் எனும் மலை வழி…
மனசாட்சிப்படி சிதம்பரம் பதில் சொல்லுங்கள்; பத்தாண்டு பொம்மை ஆட்சி நடத்தினீர்கள்- சிவகங்கை பா.ஜ.க வேட்பாளர் தேவநாதன் பிரச்சாரம்
சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக தேவநாதன் சிவகங்கை நகர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். சிபி காலனிலிருந்து 100 இருசக்கர வாகனத்தில் வரவேற்பு கொடுக்கபட்டு ராமச்சந்திரா பூங்கா, அரண்மனை வாசல், அம்பேத்கர் சிலை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார்.…
நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைவர்கள் இன்றைய பிரசாரம்…
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழ னிசாமி – நீலகிரி. தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – கரூர், திருச்சி, தஞ்சை. பா.ஜனதா தலைவர் அண்ணாமலை – திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை –…
கொச்சையாக பேசிய வருகிறார் உதயநிதி, நாளையிலிருந்து ட்ரக்(போதை) உதயநிதி என்று அழைப்போம் – அண்ணாமலை பேட்டி.
கோவை பாஜக பாராளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை கோவை தெப்பக்குளம் மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை, தேர்தல் களம் போல் கோவை சூடாக உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா ,நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம் வருகிறார்.…
விஜய் வசந்த் வாக்கு சேகரிப்பு
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சி சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி நாடாளுமன்ற இந்திய கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் இன்று நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள பார்வதி புரம் பிள்ளையார் கோயில்…
மண்ணச்சநல்லூரில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி இன்று மாலை 6 மணி அளவில் மண்ணச்சநல்லூர் பகுதியில் பிரச்சாரம் செய்வதாக அக்கட்சியின் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே திருச்சியில் இருந்து…
தீவிரவாதம் அடியோடு ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறி, சிவகங்கை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் தேவநாதன்யாதவ் வாக்கு சேகரித்தார்
சிவகங்கை மாவட்டம் நகர் பகுதியில் தேசிய ஜன நாயக கூட்டணி வேட்பாளர் தேவ நாதன் யாதவ் காந்தி வீதி தொடங்கி இளையான்குடி சாலைவரையில் குழுமி இருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர்.., கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி…
நீ வெறும் போலீஸ் ட்ரைனிங் மட்டும் தான் ..,நான் போராளி டிரெய்னிங் சீமான் பரப்புரை ..
அண்ணாமலை தம்பி, நீ எடுத்து இருக்கிறது, வெறும் போலீஸ் ட்ரைனிங், நான் எடுத்திருப்பது போராளி ட்ரெயினிங். நீ ரொம்ப சாதாரணம் என் முன்னாடி! உனக்கு பிரதமர் மோடி ஓட்டு கேட்டு வருவாரு. எனக்கு நான்தான் ஒட்டு கேட்பேன். அப்ப நான்தானடா கெத்து”