• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: April 2024

  • Home
  • ராதிகா சரத்குமாரிடம் மூதாட்டி கேட்ட கேள்வி..!

ராதிகா சரத்குமாரிடம் மூதாட்டி கேட்ட கேள்வி..!

அருப்புக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமரிடம் மூதாட்டி சரமாரியாக கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று அருப்புக்கோட்டை நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த…

அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறச் செய்யுங்கள் ஓபிஎஸ் வேண்டுகோள்

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருவாக்குடி, தச்சனேந்தல், புல்வாய்க்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது தொண்டர்கள் உடன் இருந்தனர்.

அண்ணாமலை தோல்வி பயத்தில் உலறுகிறார்-சிங்கை ராமச்சந்திரன் பேட்டி

அண்ணாமலை தோல்வி பயத்தில் உலறுகிறார் என கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது.”இந்திய வர்த்தக சபை நடத்திய நிகழ்ச்சிக்கு அனைத்து வேட்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.தேர்தல் பிரச்சாரம் காரணமாக அந்த…

எங்கள் அண்ணனுக்கு ஆங்கிலம், இந்தி தெரியும்.., சண்முகபாண்டியன் பிரச்சாரம்!

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தேமுதிக வேட்பாளராக அண்மையில் மறைந்த விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டு களத்தில் உள்ளார். அவருக்கு ஆதரவாக கொட்டு முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகரின் பல்வேறு இடங்களில் மறைந்த விஜயகாந்ததின் இளைய…

அண்ணாமலை ஜோசியரா?விசுவாமித்திரரோ? – செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்

மதுரை மேலமாசி வீதியில் உள்ள வட இந்தியர்களிடம் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவு கேட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வட இந்தியர்களிடம் பேசினார். இரட்டை இலைக்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார். அப்போது செல்லூர் ராஜூவுக்கு பாசி மாலைகள் அணிவித்தும்…

‘போர்ன்விட்டா’ ஆரோக்கிய பானம் இல்லை : மத்திய அரசு அதிரடி உத்தரவு

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிக்கும் ‘போர்ன்விட்டா’ ஆரோக்கியமான பானம் இல்லை எனவும், அதனை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் மத்திய அரசு இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களும் ‘ஹெல்த் டிரிங்க்ஸ்’ என்ற குறிப்பிட்ட வகையிலிருந்து…

கரூரில் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்த வேட்பாளர்

கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் ஜோதிமணி பிரச்சாரத்தின் போது திடீரென மயங்கி விழுந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.தமிழ்நாட்டிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக உள்ளது கரூர் லோக்சபா தொகுதி. கரூர் மக்களவைத் தொகுதியில் முக்கிய வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி,…

கோவையில் சுயேச்சை வேட்பாளர் தேர்தல் மன்னன் பாதுகாப்பு கேட்டு அலறல்

கோவையில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் தேர்தல்மன்னன் நூர்முகமது எனக்கு கொலை மிரட்டல் விடுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்கன்னு கதறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவையை சேர்ந்த நூர் முகமது (64) 40க்கும் மேற்பட்ட தேர்தல்களில் போட்டியிட்டதால் தேர்தல் மன்னன் என அழைக்கப்படுகிறார். மக்களவை தேர்தலில்…

கோவையில் பாமக தேர்தல் பணிகளில் இருந்து விலகுவதாக வரும் செய்தி உண்மையில்லை : பாமக மாவட்டச் செயலாளர் விளக்கம்

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடும் நிலையில், பாமக தேர்தல் பணிகளில் இருந்து விலகுவதாக வருகின்ற செய்தி உண்மையில்லை என பாமக மாவட்டச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக பாமக மாவட்டச் செயலாளர் கோவை ராஜ் கூறியிருப்பதாவது..,நாடாளுமன்ற தேர்தலில்…

விருதுநகரில் அண்ணனுக்காக வாக்கு சேகரித்த தம்பி

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளராகப் போட்டியிடும் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக, அவரது தம்பி சண்முகபாண்டியன், அருப்புக்கோட்டையில் வாக்கு சேகரித்த போது, “அண்ணன் வெற்றி பெற்றால்தான் எங்களது தந்தை விஜயகாந்த்தின் ஆத்மா சாந்தி அடையும்” எனப் பேசியிருப்பது அனைவரையும் உருகச் செய்தது.விருதுநகர் தொகுதி…