சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சிவல் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மாலை 6 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு வருகின்ற மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு…
சனாதன சர்ச்சை வழக்கில் இன்று தீர்ப்பு
கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில், அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.சென்னையில் கடந்த ஆண்டு நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி…
மஹாசிவராத்திரி விழாவில் துணை ஜனாதிபதி பங்கேற்பு
மார்ச் 8ஆம் தேதியன்று, கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில், துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.கோவை ஈஷா யோகா மையத்தில் 30-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு…
மார்ச் 15ல் உறையூர் வெக்காளியம்மன் பூச்சொரிதல் விழா
வருகிற மார்ச் 15ஆம் தேதியன்று திருச்சியில் அமைந்திருக்கும் உறையூர் வெக்காளியம்மன் பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.இக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா மார்ச் 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6…
மார்ச் 8 அன்று அதிமுக சார்பில் சர்வதேச மகளிர் தின விழா
மார்ச் 8ஆம் தேதி அதிமுக சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்படும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியின் சார்பில், வருகின்ற 8.3.2024…
ராமநாதபுரம் என்.ஐ.ஏ சோதனை நிறைவில் சிம்கார்டு, லேப்டாப் பறிமுதல்
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, தமிழகம் உள்பட 7 மாநிலங்களில என்.ஐ.ஏ அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் கீழக்கரையில் என்.ஐ.ஏ சோதனை செய்ததில் சிம்கார்டு, லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பருத்திக்காடு…
கவிதை: பேரழகா!
பேரழகா.., என் விழிகள் தேடும் ஓவியமாகஉன்னை வரைந்து கொள்கிறேன் நானடா கைகள் தொடும் ஸ்பரிசமாகஉன்னை நான் உணர்ந்து கொள்கிறேன் அகண்ட இப்பூமியினில்என் கரம் பற்றும்காவியனே என் கண்களுக்கு எப்போதுபுலப்படுவாய் என் பேரழகா கவிஞர் மேகலைமணியன்
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்333: மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென,கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப்பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்,பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்சுரன் இறந்து, அரிய என்னார், உரன் அழிந்து உள் மலி…
படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் 1. ஆசைகளும், கஷ்டங்களும் இருந்தாலும், பிரார்த்தனையை முழுமையாக நம்புங்கள். பிரார்த்தனையால் ஊடுருவிச் செல்ல முடியாத உறுதியான கோட்டையைக் கட்ட முடியும். 2. மனிதனின் கற்பனைக்கு எட்டாதவராக விளங்குகிறார் கடவுள். ஆனால் அவர் வாழும் உண்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.…
நிலை மின் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவிப்பு…
நிலை மின் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் பலகட்ட போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்ற ஆலோசனை கூட்டம் கோவை…





