பேரழகா.., என் விழிகள் தேடும் ஓவியமாகஉன்னை வரைந்து கொள்கிறேன் நானடா கைகள் தொடும் ஸ்பரிசமாகஉன்னை நான் உணர்ந்து கொள்கிறேன் அகண்ட இப்பூமியினில்என் கரம் பற்றும்காவியனே என் கண்களுக்கு எப்போதுபுலப்படுவாய் என் பேரழகா கவிஞர் மேகலைமணியன் Post navigation கவிதை: பேரழகனே! கவிதை: பேரழகனே !