• Fri. Jun 5th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

1. கடவுளை நம்பிச் சரணடைந்தால் அவர் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை. 2. கடவுளுக்கு நிகராக வாழ வேண்டுமென்றால் மற்றவர்களை ஏமாற்ற கூடாது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டாலே போதும். 3. இயற்கையும் இறைவனும் ஒன்றே. நிலம், நீர், தீ, காற்று, வானம்,…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 634

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்லது அமைச்சு பொருள் (மு.வ): செய்யத்தக்க செயலை) ஆராய்தலும்‌, அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும்‌, துணிவாகக்‌ கருத்தைச்‌ சொல்லுதலும்‌ வல்லவன்‌ அமைச்சன்‌.

திருநெல்வேலி மாநகராட்சி – புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் வார்டு எண் 23 ல் ரூபாய் 40 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அனார்கலி…

மதுரையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

மதுரை மாவட்டம், சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா தலைமையில் நடைபெற்றது.சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (13.03.2024)…

மறைந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு நிதியூதவி – ஆட்சியர்.

மதுரை மாவட்டம் பத்திரிகைத் துறையில் 27 ஆண்டுகள் பணியாற்றி மறைந்த செய்தியாளரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்துபத்திரிகையாளர் குடும்ப நல நிதி உதவியாக ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலைமாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா வழங்கினார்.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (13.03.2024)…

அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கையறைகள் படிப்படியாக துவங்கப்பட உள்ளது – மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேட்டி…

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 163.3 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய உயர் சிறப்பு மருத்துவ கட்டிடம் மற்றும் 2.45 கோடி மதிப்பீட்டில் நீராவி சலவை வசதி கட்டிடம் கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொள்ளாச்சியில் இருந்து…

அரசு மேடையை அரசியல் மேடையாக மாற்றி அநாகரீகமாக பேசி வருகிறார் முதலமைச்சர்-பிரதமரை பற்றி அவதூறு பேசிய முதல்வருக்கு வானதி சீனிவாசன் கண்டனம்….

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலியகுளம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு அரசாங்க நிகழ்ச்சிக்கு…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் முத்துமாரியம்மன் கோவில் குழுமை சாட்டுதல் நிகழ்ச்சி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள பழமை வாய்ந்த சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற இருப்பதை முன்னிட்டு, முன்னேற்பாடாக குழுமை சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் ஹரிஷ் குமார் தலைமையில் ,ஊர் பெரியவர்கள்…

ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு எம்.எல்.ஏ மகாராஜன் தலைமையில் பூமி பூஜை.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ராஜக்காள் பட்டி ஊராட்சி ,அழகாபுரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறைகள் கட்ட ரூபாய் 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் நடைபெற்றது. ஆண்டிபட்டி ஊராட்சி…