வேட்புமனு சர்ச்சை தொடர்பாக அண்ணாமலை செய்தியளர் சந்திப்பு
கோவை காளப்பட்டியில் இந்து முன்னணி சார்பில் நடந்த 100% வாக்களிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் பேட்டி. வேட்பு மனு தாக்கல் குறித்த கேள்விக்கு அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க முடியாமல் எப்பொழுதும் வழக்கமான டிராமா வேற்று…
பொதுமக்களால் நேசிக்கப்படும் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு
சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர் விஜயபிரபாகரன் பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே டி ராஜேந்திர பாலாஜி…
நான் அரசியலுக்கு வந்திருப்பது காலத்தின் கட்டாயம் என தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் பேச்சு…
சிவகாசியில் அதிமுக கூட்டணியிம் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன்.., நான் அரசியலுக்கு வந்திருப்பது காலத்தை கட்டாயம் எனவும் அரசியலுக்கு வருவேன் என்பது தெரியும் ஆனால் இவ்வளவு விரைவில் அரசியலுக்கு…
எனக்கு முதுகெலும்பில்லை எனக் கூறும் மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றால் நேரில் வந்து எனது முதுகெலும்பின் பலத்தை பரிசித்து பார்க்க தயாரா..? எடப்பாடி பழனிச்சாமி சவால்…
சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். விஜய பிரபாகர் படித்தவர் நல்லவர் வல்லவர், திறமையானவர். நல்ல மகனை வளர்த்து விஜயகாந்த மக்களுக்காக கொடுத்துள்ளார். அதிமுகவை யார் யாரோல்லாம் அழிக்க முற்பட்டார்களோ அவர்கள்…
கோவையில் வேட்புமனு மறு பரிசீலனையில் சலசலப்பு- அண்ணாமலை வேட்புமனுவில் தவறுகள் உள்ளதாக பல்வேறு கட்சியினர் தெரிவிப்பு…
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று வரை தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேட்புமனு மறுபரிசீலனை செய்யப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார், மற்றும் அதிகாரிகள் தலைமையில் வேட்பாளர்கள், வழக்கறிஞர்கள்…
வேட்பாளரின் பெயரை சொல்ல திணறிய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன்…
சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாள விஜயபிரபாகரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய…
சிவகங்கையில் பிரதமர் வேட்பாளர் மனு ஏற்பு
காமெடிக்கு அளவே இல்லாம அள்ளிவிடும் சுயட்சை வேட்பாளர் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தவர் புதுக்கோட்டை மாவட்டம் மேல்நிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.பரிசீலனை முடிந்து பழனியப்பன் மனு…
சிவகாசியில் குத்தாட்டம் போட்ட அதிமுக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி…
சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், முன்னிலையில் வடக்கு ஒன்றிய செயலாளர் பெட்டி கருப்பசாமி மேடையில் நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அவரை பார்த்த தொண்டர்களும் விஜயகாந்த்தின் “பொட்டு…
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கும் தபால் ஓட்டுக்கு அனுமதி வேண்டும்- ஆட்சியர் அலுவலகத்தில் மனு…
கோவை மாவட்டத்தில் 65-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 90% பணியாளர்கள் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவர். இந்நிலையில் தேர்தலின் போது வாக்களிக்க விடுப்பு எடுத்து சென்றால் பொது மக்களின் அவசர சேவை பாதிப்பு அடையும் என்பதால்…
உசிலம்பட்டியில் வரும் 3ஆம் தேதி 6 மணி நேரம் மூடப்படும் ரயில்வே கேட்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு செல்லும் சாலையில் அமைந்துள்ள மதுரை போடி அகல இரயில்பாதைக்காக இரயில்வே கேட் உசிலம்பட்டி இரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. இந்த இரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக வரும் 03.04.2024 இரவு 11 மணி முதல்…





