இலவச சிகிச்சைக்கான உச்சவரம்பு தொகை உயர்வு
தமிழகத்தில் ‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், இலவச சிகிச்சைக்கு வழங்கப்படும் உச்சவரம்பு தொகை ரூபாய் 1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு ”இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48…
இஸ்ரோ இளம்விஞ்ஞானிகள் திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பள்ளி மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக, இளம் விஞ்ஞானிகள் திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் இன்று முதல்…
Thirukkural 16:
If from the clouds no drops of rain are shed.‘Tis rare to see green herb lift up its head. Meanings:If no drop falls from the clouds, not even the green…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 321: செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவைபாடு இன் தௌ மணித் தோடு தலைப்பெயர,கான முல்லைக் கய வாய் அலரிபார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய,கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை புல்லென் வறு மனை நோக்கி,…
படித்ததில் பிடித்தது:
சிந்தனைதுளிகள் நம் ஒவ்வொருவருடைய மனதிருப்தி தான் நம்மை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாக இருக்கிறது. அளவுக்கு அதிகமான அன்பும் எல்லையின்றி கொண்டாடப்படும் நம்பிக்கையும் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக ஒருநாள் கண்ணீருக்கும் ஏமாற்றத்திற்கும் இடம் உண்டு.. அது நட்பாக இருந்தாலும் சரி.. காதலாக இருந்தாலும் சரி.…
பொது அறிவு வினா விடைகள்:
1. தமிழ்நாட்டின் முட்டை நகரம் எது? நாமக்கல் 2. தமிழ்நாட்டு மிக நீளமான ஆறு எது? காவிரி 3. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள மாவட்டம் எது? திருநெல்வேலி 4. தமிழகத்தின் முதல் ரயில் நிலையம் எது? ராயபுரம், சென்னை 5.…
குறள் 615
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண் பொருள் (மு.வ): தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் ள் கூட்டத்தில் 257 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்விஷ ஜீவனா பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டார்.இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி, புதிய வீட்டுமனைப் பட்டா வேண்டி வேலைவாய்ப்பு வேண்டி மற்றும்…
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி அறிக்கை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி மற்றும் நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில், தமிழ் திரைபடங்களின் படப்பிடிப்பிற்கு ஏதுவான படபிடிப்பு தளங்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருக்கும் தொழில்நுட்பம் ஆகியவை போதுமான அளவிற்கு தமிழ் நாட்டில் இல்லாத காரணத்தினால்…
பிரதமர் மோடி மற்றும் BJP யின் அடிமைத்தன வங்கிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை காந்தி பார்க் பகுதியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாககாங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கிய சர்வாதிகார பிரதமர் மோடி மற்றும் BJP யின் அடிமைத்தன வங்கிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன் மாநில…




