• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: February 2024

  • Home
  • அதிமுக மக்களை நம்பியே தேர்தலில் போட்டியிடுகின்றது. திமுக கூட்டணியை நம்பி போட்டியிடுகின்றது. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

அதிமுக மக்களை நம்பியே தேர்தலில் போட்டியிடுகின்றது. திமுக கூட்டணியை நம்பி போட்டியிடுகின்றது. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

அதிமுக மக்களை நம்பியே தேர்தலில் போட்டியிடுகின்றது திமுக கூட்டணியை நம்பி போட்டியிடுகின்றது என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சிவகாசியில் திருத்தங்கல் பாலாஜி நகரில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 9 பேரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

கோவை மகளிர் நீதிமன்றத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹரோனிமஸ் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில்…

ஐஓஎஸ் தளத்தில் சென்னை பஸ் செயலி அறிமுகம்

ஐஓஎஸ் தளத்தில் செயல்படும் வகையில், சென்னை பஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2022-ம் ஆண்டு சென்னை மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, பேருந்துகள் வரும் நேரம், வந்து கொண்டிருக்கும் இடம் உள்ளிட்டவற்றை செல்போனில் அறிந்து கொள்ளும் வகையில் ‘சென்னை பஸ்’…

அமெரிக்காவில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து

அமெரிக்க அதிபர் ஜோபைடன் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, 1.53 லட்சம் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.அமெரிக்காவில் கலை அறிவியல் உள்பட இளங்கலை பட்டப்படிப்புக்கு கல்விக்கட்டணம் மிக அதிகமாகும். கல்விக்கட்டணம் கட்ட வசதியில்லாத பெரும்பாலான அமெரிக்க மாணவர்கள் பள்ளிப்படிப்பை…

விரைவில் நடிகர் விஜய் கட்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

விரைவில் நடிகர் விஜய்யின் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்புகள் வழங்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ல் தமிழக வெற்றிக் கழகம் என்ற…

இன்று பௌர்ணமி : சதுரகிரி கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி

இன்று மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நாளை வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள சதுரகிரி மலையின் மீது உலக பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது.…

நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு-வை சென்னையில் முகாம் அலுவலகத்தில் சந்தித்த, எம்.பி ஆ.இராசா.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.366 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் – காவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வை சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் சந்தித்து, ஆ.இராசா.எம்பி., நன்றி தெரிவித்தார்! மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்…

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் நுழைவதும், வெளியேறுவதும் இப்படித்தான்

மக்களை வதைக்கும் மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

மக்களை வதைக்கும் மோட்டார் வாகன சட்டத்தை திருப்பப் பெறக்கோரி உள்ளிட்ட 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் சார்பில் மத்திய அரசு மற்றும் பாஜக அரசை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் சோசியல்டெமாக்ரடிக் டிரேட் யூனியன் சார்பில்…

உசிலம்பட்டி அருகே மது போதையில் அண்ணன் மகனை கத்தியால் குத்திக் கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யர்பாண்டி., விவசாய கூலி தொழிலாளியான இவரும், இவரது சித்தப்பாவான பெரியகருப்பன் என்பவரும் இணைந்து அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல மது அருந்திக் கொண்டிருந்த போது…