• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: February 2024

  • Home
  • குமரி மாவட்டத்தில் விஜயதரணி பாஜக கட்சி தாவலுக்கு தொகுதியின் மகிழ்ச்சி விழா

குமரி மாவட்டத்தில் விஜயதரணி பாஜக கட்சி தாவலுக்கு தொகுதியின் மகிழ்ச்சி விழா

இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு (பெப்ரவரி24)ம் நாள் ஒரு சிறப்பு தீபாவளி, ஓணம், ரம்சான், கிறிஸ்துமஸ் விழா போல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வாக்காளர் அவர்களின் சமத்துவ விழா மகிழ்ச்சி போல், விஜயதரணியின் பாஜக கட்சி தாவலை கண்டு…

மதுரையில் ஜெயலலிதா 76வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பிரம்மாண்ட கேக் சிலை அமைத்துக் கொண்டாட்டம்.

ஜெயலலிதா 76வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மதுரையில் பிரம்மாண்ட கேக் சிலை அமைத்துக் கொண்டாட்டம். மறைந்த தமிழ்நாடு முதல்வர், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அக்கட்சியினர் கொண்டாடி…

ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்நவீன 12ம் வகுப்பறைகளை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார் – அமைச்சர் பி.மூர்த்தி

மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரை.1.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன 12ம் வகுப்பறைகளை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா…

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி ஜெய்ஹிந்த்புரம் பிரதான சாலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்மண், என்மக்கள் யாத்திரை

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி ஜெய்ஹிந்த்புரம் பிரதான சாலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்மண், என்மக்கள் யாத்திரை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் என்மண் என்மக்கள் யாத்திரை சென்று…

சிவகங்கை ஆட்சியரக வளாகப் பகுதியில் ரூபாய் 1.85 கோடி மதிப்பீட்டில் நூலகம்,அறிவுசார் மையத்தினை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஆட்சியராக வளாகப் பகுதியில் ரூபாய் 1.85 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நகர் மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஆட்சியராக…

கோவை பேரூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கோவில் திருவிழாவில் நகை திருடிய 3 பெண்களை கைது

கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காகமாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி தெற்கு பகுதி துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ருவந்திகா சப்- இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா,…

உசிலம்பட்டி அருகே தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில், 25 வது ஆண்டு விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள முத்துப்பாண்டிபட்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளியான ஜெயசீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி., இந்தப் பள்ளியின் 25 வது ஆண்டு விழா மாதரை கிராமத்தில் உள்ள தனியார் திருமண மஹாலில் பள்ளியின் தாளாளர் அருள் மாணிக்கம்…

பரவை பேரூராட்சியில், இலவச சணல் – பைகள் தயாரிக்கும் பயிற்சி துவக்க விழா

மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சி சமுதாய கூடத்தில், ஜி.எச்.சி.எல்.பவுண்டேஷன் மீனாட்சி மில்ஸ் பெட்கிராட் இணைந்து பெண்களுக்கு சணல் பைகள் தயாரித்தல் பயிற்சி துவக்க விழா நடந்தது. இந்த விழாவில், பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை தாங்கினார்.தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள்…

தமிழ்நாட்டின் 36 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை ஒளிப்பரப்பு

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆதியோகி ரதயாத்திரை மஹாசிவாரத்திரிக்கு கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதாக தென்கயிலாய பக்தி பேரவையினர் கோவையில் தெரிவித்தனர். கோவை…

திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகளின் ஏழு நாள் சிறப்பு முகாம்

மதுரை அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணி எண் 75, 76, 77, 78 மற்றும் 199 சார்பாக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலகத்தின் அறிவுறுத்தலின் படி, மாணவ தன்னார்வலர்களின் ஏழு நாள்…