சாப்டூர் அருகே பெய்து வரும் தொடர் மழையால், விவசாய நிலங்கள் சேதம்..,
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாப்டூர் பெரிய கண்மாய் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி மறுகால் செல்கின்றனர். சதுரகிரி மலை மற்றும்…
வ. உ. சி. பூங்காவில் உள்ள பாம்புகள் சிறுவாணி வனப்பகுதிக்கு மாற்றம்- வனத்துறை அதிகாரி தகவல்…
மத்திய வன பாதுகாப்பு ஆணையம் போதிய இடவசதி இல்லை என கோவை வ. உ. சி பூங்காவுக்கு உரிமம் ரத்து செய்தது. இதனை அடுத்து கடந்த மாதம் கோவை வ. உ. சி உயிரியல் பூங்காவில் இருந்து பெலிக்கான் மரநாய், குரங்கு,…
குமரகுரு கல்லூரியில் “கோயமுத்தூர் காட் டேலண்ட் ஷோ 2024” ..!
கோவை விழாவின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களின் திறமையை கண்டறியும் விதமாக, குமரகுரு கல்லூரியில், ‘கோயம்புத்தூர் காட் டேலண்ட் ஷோ 2024” போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரி வளாகத்தில் கோயம்புத்தூர்…
சிவகங்கையில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் தொடக்கம்..!
சிவகங்கையில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி, மதுரை, கோவில்பட்டி, சிவகங்கை, ராஜபாளையம் அணிகள் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளன.சிவகங்கையில் நேற்று துவங்கிய மாநில அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டிகள் மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. சிவகங்கை சேர்ந்த மாநில…
கோவையில் ஆதியோகி ரத யாத்திரை கோலாகல தொடக்கம்
ரத யாத்திரையை தொடங்கி வைத்த பின்னர் பேரூர் ஆதீனம் அவர்கள் பேசியதாவது “இறைவனை வழிபடுவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று நாம் இறைவனை தேடி சென்று வணங்குவது, மற்றொன்று இறைவன் நமக்காக வீதிகள் தோறும் வந்து அருள் பாலிப்பது. அந்த வகையில்…




