ஜாக்டோ ஜியோ சார்பில், உசிலம்பட்டியில் ஆலோசனை கூட்டம்
ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், அரசாணை 243 -யை ரத்து செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ மற்றும் டிட்டோ ஜியோ சார்பில் வரும் 27ஆம் தேதி…
மதுரையில் – தக்கலை நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய தலைவரை படுகொலை செய்த திமுக குண்டர்களை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
மதுரையில் நாம் தமிழர் கட்சியினர் தக்கலை நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய தலைவரை படுகொலை செய்த திமுக குண்டர்களை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் தக்கலை நாம் தமிழர்…
உசிலம்பட்டியில் மர அறுவை மில்லில் பதுங்கி இருந்த 3 அடி நீள விஷப்பாம்பை வன உயிரின பாதுகாப்பு குழுவினர் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22 வது வார்டு பேரையூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன்., இவர் மர அறுவை மில் நடத்தி வரும் சூழலில் இவரது மர அறுவை மில்லுக்குள் பாம்பு ஒன்று பதுங்கி இருந்து கொண்டு பணிக்கு வருபவர்களையும்,…
பாலத்தில் பாதியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து
பாலத்தில் பாதியில் பழுதான நின்ற அரசு பேருந்து அவசர அவசரமாக பயணிகளை இறக்கிய ஓட்டுனர் பின்னோக்கிய வந்த அரசு பேருந்துமதுரை ஆரப்பாளையத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து(TN58N2331) என் கொண்ட அரசு பேருந்து காளவாசல் வழியாக போடி…
தேனூர் கிராமத்தில் ஸ்ரீ ராம பிராண பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் சத்திய யுகத்தின் தலைநகர் ஸ்ரீ ராம ஜன்ம பூமி அயோத்தியில் ஸ்ரீ ராமன் பிராண பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு ஸ்ரீ ராம பக்த சபை தலைவர் மணியம் தலைமையில் கோவில் பூசாரி…
மெக்சிகோவிலும் இன்று ராமர் கோவில் பிரதிஷ்டை..!
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மெக்சிகோ நாட்டிலும் முதல் ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற இன்றைய தினத்திலேயே மெக்சிகோவின் குரேடாரோ மாகாணத்தில் முதல் ராமர் கோவில் திறக்கப்பட்டு பிராண பிரதிஷ்டை நடந்துள்ளது. இதில்…
அயோத்தி ராமரை தரிசிக்க நாளை முதல் அனுமதி..!
அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை விழா இன்று நடைபெற்றுள்ள நிலையில், ராமரை தரிசிக்க பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நாளை முதல் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் இன்று மிக கோலாகலமாக பிராண பிரதிஷ்டை விழா…
அயோத்தியில் நகைக்கடைக்காரரின் அசத்தல் தயாரிப்பு..!
அயோத்தியில் நகைக்கடைக்காரர் ஒருவர் ராமர் கோவில் மாதிரியிலேயே தங்க மோதிரத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.அயோத்தியில் 2000 கோடி ரூபாயில் மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பூஜைகள் செய்து ராமர் கோயிலை…
ஜன.24ல் ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்..!
ஜனவரி 24ஆம் தேதி, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.தமிழ், ஆங்கிலம், பயாலஜி, பாட்டனி, கம்ப்யூட்டர் சயின்ஸ், காமர்ஸ், கணிதம் ஆகிய பாடங்களுக்கு சுமார் 3548 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட…



