• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

Month: January 2024

  • Home
  • திருப்பரங்குன்றம் கோவிலில் நள்ளிரவில் சுற்றித்திரிந்த மர்ம நபர்;

திருப்பரங்குன்றம் கோவிலில் நள்ளிரவில் சுற்றித்திரிந்த மர்ம நபர்;

முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளொன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் மேற்கொண்டு செல்கின்றனர். நேற்று முன்தினம் தைப்பூசம் முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பள்ளியறை…

காமராஜரின் மனசாட்சியின் ஆட்சி அல்ல இன்றைய ஆட்சியாளர்களின் ஆட்சி…..!?

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலைவழக்கில் குற்றவாளிகள் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் கைது செய்யாமல் காவல்துறையினர் தாமதம்,குற்றவாளியை கண்டுபிடிக்க காட்டாத அவசரத்தை உடலை அடக்கம் செய்வதில் காவல்துறையினர் காட்டியது ஏன்? சீமான் குற்றசாட்டு கன்னியாகுமரி மாவட்டம்…

விஜயகாந்தின் 30 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் அர்ச்சனை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேமுதிக கட்சியின் சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்தின் 30 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட பொருளாளர் வக்கீல் ரவிச்சந்திரன் தலைமையில் நகரச் செயலாளர் அசோகன். ஒன்றிய செயலாளர் சமுத்திர பாண்டி. சேடப்பட்டி ஒன்றிய செயலாளர்…

குடியரசு தின விழாவில் மிகுந்த மரியாதையுடன் செல்போன் பேசியபடி சென்னை மேயர் ப்ரியா விருது வழங்கும் காட்சிகள் …

நாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சிவகங்கை சட்டமன்ற அலுவலகத்தில் MLA செந்தில்நாதன் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்…

நாட்டின் 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக சிவகங்கையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அருகே அமைந்துள்ள சிவகங்கை சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் சிவகங்கை அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் தேசியக்கொடியை ஏற்றி…

மதுரை பெருங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில், பள்ளி மாணவி குறைகளை கூறி, அதிகாரிகளை கவர்ந்தார்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி மன்றம் ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவி கனிமொழி சுகாதாரம் குறித்து அதிகாரியிடம் பேசியது பலரின் பாராட்டுதலை பெற்றது. பொதுவாக கிராம சபை கூட்டம்…

SDTU தொழிற்சங்கம் கோவை மத்திய மாவட்டம் சார்பாக 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா நிகழ்ச்சி

SDTU தொழிற்சங்கம் கோவை மத்திய மாவட்டம் சார்பாக 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா நிகழ்ச்சி SDTU மாவட்டத் தலைவர் முகமது முஸ்தபா தலைமையில் உக்கடம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் SDTU மாநில துணைத்தலைவர் சாந்து இப்ராஹிம் அவர்கள் சிறப்பு…

SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்டம் சார்பாக குடியரசு தின நிகழ்ச்சி

SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்டம் சார்பாக நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் ராஜாஉசேன் கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார். உடன் மாவட்ட தலைவர் முஸ்தபா மற்றும் பொது செயலாளர் அப்துல்காதர் மற்றும்…

75ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் மாணவர்கள் மஞ்சப்பை உறுதிமொழி ஏற்பு…

மதுரை வடக்காவணி துவக்கப்பள்ளியில் 75ம் ஆண்டு குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியை பிச்சையம்மாள் அவர்கள் தலைமையேற்று தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். உதவி ஆசிரியை சித்ரா அவர்கள் முன்னிலை வகிக்க சிறப்பு அழைப்பாளராக சமூகசெயற்பாட்டாளர் நான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி…

மதுரை கோரிப்பாளையம் தக்குவா இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை சார்பில் 75 குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். குடியரசு தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை வளாகத்தில் மரக்கன்று நட்டார். இவ் விழாவில் இந்திய தேசிய…