குறள் 592
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும் பொருள் (மு.வ): ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும்; மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.
மதுரையின் பிரபல திரையரங்கில் பில் போடாமல் பாப்கார்ன் விற்பனை – 2 ஊழியர்கள் கைது..,
மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள வெற்றி சினிமாஸ் என மூன்று திரையரங்கம் உள்ளது. திரையரங்கின் மையப்பகுதியில் உணவுப் பொருள் விற்பனை செய்யும் கேண்டின் உள்ளது. கேண்டினில் பணிப அவனியாபுரத்தை சேர்ந்த சரவணக்குமார்( வயது22) , மற்றும் வில்லாபுரம் மீனாட்சிநகர் பகுதியைச் சேர்ந்த…
பூத் கமிட்டி நிர்வாகிகளை அமைக்கும் முதல் மூன்று கிளைச் செயலாளர்களுக்கு 19 ஆயிரம் பரிசு – ஒன்றிய செயலாளர் அறிவிப்பு…
பூத் கமிட்டி நிர்வாகிகளை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கும் முதல் மூன்று கிளைச் செயலாளர்களுக்கு 19 ஆயிரம் பரிசு – ஒன்றிய செயலாளர் அறிவிப்பு. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்களை பலப்படுத்துவது தொடர்பான…
தினமலர் வழங்கும் சிறந்த பள்ளிக்கான பாராட்டு பத்திரம் பெற்ற என்ஜிஓ காலனி செயின்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளி..!
பாளையங்கோட்டை என்ஜிஓ ஏ காலனியில் செயின்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி ஸ்கூல் இயங்கி வருகிறது. 1971 ல் துவங்கப்பட்ட இந்த பள்ளி 50 ஆண்டுகளை கடந்து மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. தற்போது 320 மாணவ, மாணவியர் இந்த பள்ளியில்…
அமைச்சர் மூர்த்தி கொடுத்த இடத்தை பிடிங்கினாரா எம்எல்ஏ வெங்கடேசன்.., கிராம மக்கள் கண்ணீர் பேட்டி…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சின்ன இலந்த குளம் கம்மாய்பட்டி கிராமத்தில் கிராம மக்கள் இதுவரை உழவடை பாத்தியமாக அனுபவித்து வந்த விவசாய நிலங்களை விளையாட்டு மைதானம் அமைக்க இருப்பதாக கூறி கையகப்படுத்தியதை கண்டித்து இப்பகுதி பொதுமக்கள் கண்ணீர் மல்க…
விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டம் – ஆர்.பி.உதயக்குமார்.,
நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து கொண்டிருக்கிறது, தண்ணீர் குறைந்துவிட்டது என மக்களை ஏமாற்றுவது ஏன் – கடலில் கலக்கும் நீரை இந்த மக்களுக்கு வழங்காமல் புறக்கணிப்பது ஏன் – என உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி.., மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்று…
சேர்ப்பாரற்று கார்.., பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்…
கோவை உக்கடம் ராமர் கோவில் காய்கறி மார்க்கெட் பின்புறம் கடந்த 3 நாட்களாக சேர்ப்பாரற்று கார் ஒன்று நின்றது. இதைப் பார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் பெரிய கடை வீதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து…
உலக எய்ட்ஸ் தினம்..!
இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருள் “Let Communities Lead”என்பதாகும். குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ தலைமை மருத்துவமனை, மற்றும் ஏனைய அரசு மருத்துவ மனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் நடமாடும் நம்பிக்கை மையம் என இன்று குமரி…
உலக எய்ட்ஸ் தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் சங்கீதா பங்கேற்பு…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, உலக எய்ட்ஸ் தடுப்பு தின விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பங்கேற்றார்.ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் சம்மேளனம் 1988-ஆம் ஆண்டு முதல்…
அதிநவீன கேமராக்கள் ரோந்து வாகனங்களை கோவை sp துவக்கி வைத்தார்…
கோவை மாவட்டத்தில் புறநகர் இயங்கும் காவல்துறை ரோந்து வாகனங்களில், அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வழங்கும் நிகழ்ச்சி, கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. எல் அண்ட் டி குழுமம் சார்பில் இந்த…