• Mon. May 20th, 2024

Month: December 2023

  • Home
  • சிவகங்கையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்..!

சிவகங்கையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்..!

சிவகங்கை அரண்மனை வாசல் அருகில், உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சத்தியபாமா தலைமையில் உலக எய்ட்ஸ் தின…

சிவகங்கையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை ஆட்சியர் தொடங்கி…

கோவை கே.ஜி மருத்துவமனையில் ஊழியர்களுக்கு பாராட்டு …

மருத்துவ துறையில் உயிர் காப்பதில் தீவிர மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீசியன்கள் என அனைவரும் ஒரு நாளின் 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் தொடர்ந்து பணியாற்றி…

மனிதநேய ஃபவுண்டேஷன் முப்பெரும் விழா..!

மனித நேய ஃபவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு தொடர்ந்து தினமும் உணவு வழங்கி வருவது,இரத்த தான முகாம்,மருத்துவ சேவை,உள்ளிட்ட பல்வேறு சமூகம் சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர்..இந்நிலையில் மனித…

இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம்.. அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்..!

உலக பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. வாசன் கண் மருத்துவமனையுடன் மதுரை செய்தியாளர்கள் சங்கம், பிரஸ் கிளப் ஆப் மதுரை, தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் & தமிழ்நாடு…

உணவு பதப்படுத்துதல் பயிற்சியின் துவக்க விழா..!

நபார்டு வங்கியின் சார்பில் (MEDP) குறு நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், (SHG) சுய உதவி குழு பெண்களுக்கான உணவு பதப்படுத்துதல் பயிற்சியின் துவக்க விழா நிகழ்ச்சி மார்த்தாண்டம் எஸ்.வி.கே மெட்ரிக் பள்ளி அருகில், உள்ள சி. டி. இ பயிற்சி…

58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி உண்ணாவிரத போராட்டம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம பாசன கால்வாய் திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட கோரி உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் சங்க விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து உசிலம்பட்டி முருகன்…

திருச்செங்கோட்டில் கேமராக்கள் திருட்டு..,போலிசார் விசாரணை…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள வேளாளர் காலனி பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருபவர் நந்தகிருஷ்ணன் இவர் நேற்று இரவு ஒன்பமுப்பது மணி அளவில் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார் இன்று காலை 6 மணி அளவில்…

விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு பூஜை..!

கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்தி…

வாலிபர் கொலை ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை…

கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக வாலிபர் கொலை காரணமாக சந்தேகத்தின் பேரில் இஸ்மாயில் நண்பர்கள் 5 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மதுரை தெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 23 )இவர் கஞ்சா வியாபாரம்…