வரலாற்றில் இன்று 08 ஆகஸ்ட் 2023-செவ்வாய்
1509 : கிருஷ்ணதேவராயர் விஜயநகரப் பேரரசின் மன்னராக சித்தூரில் முடிசூடினார். 1605 : பின்லேந்தின் உலேஸ்போர்க் நகரம் ஸ்வீடனின் நான்காம் சார்லஸால் நிறுவப்பட்டது. 1848 : இலங்கையில் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த வீரபுரன் அப்பு தூக்கிலிடப்பட்டார். 1876 : தாமஸ்…
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில் மூன்று நாட்கள் தெப்ப உற்சவம்..!
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.உலக பிரசித்தி பெற்றதும், அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடுமான திருத்தணி முருகன் கோவில், முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும்.…
இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்பற்றி விவரிக்கிறார்.., புவியியல். பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி..
இந்திய வேளாண்மை மற்றும் இந்திய விவசாயிகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர் அவற்றில் சில இயற்கை காரணிகளாகவும் வேறு சில செயற்கை காரணிகளாகவும் உள்ளன அவை சிறிய மற்றும் குறுநில உடமை இந்தியாவில் மக்கள் அடர்த்தி மிகுந்த மற்றும் தீவிர பயிர் சாகுபடி…
ஜெயிலர் படம் வெற்றி பெற மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன்..!
சன் பிக்ஸர்ஸின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “ஜெயிலர் ” திரைப் படம் வெற்றி பெறவும் வசூலில் சாதனை படைக்க “ரஜினி ரசிகர்கள் ” மண்சோறு சாப்பிட்டு அங்கப் பிரதட்சணம் செய்தனர்.அப்பளம் நொறுக்க சுத்தியல் தேவையில்லை – விஜய் ரசிகர்கள் பேச்சுக்கு…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 226: மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்பொன்னும் கொள்ளார், மன்னர் – நன்னுதல்!நாம் தம் உண்மையின் உளமே; அதனால்தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து, என்றூழ் நிறுப்ப, நீள் இடை…
படித்ததில் பிடித்தது
பொன்மொழி துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வி இல்லை. நாம் வாழும் வாழ்க்கையில் அனைவருக்கும் துன்பங்கள் வரும். துன்பங்களும் கவலைகளும் இல்லாத வாழ்க்கை இல்லை. துன்பங்கள் வரும் போது அதை தைரியமாகவும் சாதுரியமாகவும் எதிர் கொள்ள நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.…





